தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

காஷ்மீரில் பயங்கரவாதிகள்! தேடுதல் வேட்டை தீவிரம்!

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொரோனா: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர் ஒருவருக்கு தொற்று!

ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

காய்கறி வாங்க வந்த கிரிக்கெட் வீரர்! காரை பறிமுதல் செய்த காவலர்!

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருள்களை வாங்க வருபவர்கள், வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் நடந்தே...

இந்த ஆண்டு செமஸ்டர்: ஆன்லைன் வகுப்புக்கள் மட்டுமே! மும்பை ஐஐடி!

வரும் செமஸ்டர் முழுவதும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் உடல்நலப் பாதுகாப்பில் எந்த விதமான சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தின்...

கொரோனா: கணக்கெடுப்பு பணிக்கு வராத ஆசிரியர்கள் பணி இடை நீக்கம்! சென்னை மாநகராட்சி!

தகவல்களை பதிய வேண்டும் என்றும் இந்த பணியில் ஈடுபடுவோர் ஸ்ட்ரீட் வாரியர் என அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு: கண் பாதிப்பு.. தமிழக அரசு அறிக்கை அளிக்க கால அவகாசம்! உயர் நீதிமன்றம்!

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது.

சிறுகதை: ‘வசந்த காலக் குயில்கள்’

பக்கத்துப் பக்கம் நிறைய மெஸ்கள் அறுசுவை வாசனையுடன் வாவா என்று அழைத்துக் கொண்டே இருக்கும். அதுவும் சைடோஜி மெஸ் சாப்பாடு சொர்கலோகம்தான்.

கொரோனா: உயிரிழந்தவரை முட்புதரில் தூக்கி எறிந்த வீடியோ காட்சி! திருச்சியில் அவலம்!

எந்த பாதுகாப்பு உடைகளும் இல்லை. மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ண துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

ஒரு வருடம் திட்டமிட்டு திருட்டு! இந்திய தம்பதியினரை கொன்ற பாகிஸ்தானி!

வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை கண்டுபிடித்தனர்

15 வயது சிறுமிக்கு திருமணம்! தடுத்து மீட்ட காவல் துறை!

அங்கிருந்து மீட்டு கடச்சனேந்தல் பகுதியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

வருமான வரி, பான் ஆதார் இணைப்பு.. கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு!

மத்திய அரசு இன்சூரன்ஸ் , ஓட்டுனர் உரிமம் , போன்ற உரிமங்களின் காலக்கெடுக்களை நீடித்து வருகிறது.

பிளாட்பாரத்தில் 5 மணிநேரம் நிர்வாணமாக கிடந்த சடலம்!

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். அவரின் உடலில் எந்தவித அசைவும் இல்லை எனப் பெரியமேடு காவல் நிலையத்துக்கும் மாநகராட்சி...
Exit mobile version