தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

ஆசிரியை மீது காதல்! மறுத்ததால் கொலை செய்த மாணவன்!

பள்ளியில் யாரும் இல்லை. அதன் பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். அப்போது ரம்யா பள்ளி வகுப்பறையில் சடலமாக கிடந்துள்ளார்.

விஜய்யை தற்கொலைக்கு தூண்டும் அழகிரி: பொன் ராதாகிருஷ்ணன்!

இந்த நாட்டில்தான் இருப்பேன் என்று இந்த மண்ணிலேயே வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மண்ணை விட்டு அகற்றுவதற்கு பிரதமர் மோடி அரசு தயாராக இல்லை.

என்ன..?! 2000 ரூவா நோட்ட செல்லாம ஆக்கப் போறாரா மோடி..?! ஏகத்துக்கும் வெச்சிருக்கமே.. என்ன செய்ய?

2000₹ நோட்ட செல்லாம ஆக்கப்போறாரு மோடின்னு கெளம்பிராதீங்கடா போராளி பாய்ஸ்!

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்.. பாடிய படியே மது அருந்தும் மாணவிகள்! வைரல் வீடியோ!

பள்ளி வகுப்பறையில் வைத்து மது குடிப்பது, புகை பிடிப்பது என மாணவிகளும் இவ்வித போதைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது.

ட்ரம்பின் பிரத்யேக ஹெலிகாப்டர் மரைன் ஒன் இந்தியா வந்தது!

மரைன் ஒன் ஹெலிகாப்டரில் மொத்தம் 3 இன்ஜின்கள் இருக்கின்றன. இதில் ஒரு இன்ஜின் பழுதடைந்தாலும் பறக்கமுடியு

பெண்ணை மணம் புரிந்த பெண்! ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது!

மூன்று படிநிலைகளில் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் காவலர் பணிக்கு திரும்பிய அவர் ஆண் காவலராக பணியில் சேர்ந்தார்.

ஆதிசிவன் இருக்கின்றான்!

சிவபிரதோஷம் - ஆதிசிவன் இருக்கின்றான் - கவிஞர் மீ. விசுவநாதன்

கல்வித் தரத்தில் பின் தங்கிய தமிழகம்! மத்திய அரசு இடைநிலை கல்வி வாரியம் திடுக் தகவல்!

பெரும்பாலான கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே 5 பாடங்களை கற்பிக்கும் நிலை உள்ளது என்றும் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

டிவி, செல், வாஷிங்மெஷின் விலை உயரும் அபாயம்! காரணம் கரோனா!

தேவையான பெரும்பாலான பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது…

படையப்பா படத்தில் வரும் "என் ஒருத்துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா?" என்ற வரிக்கு ஆதாரமான நிகழ்வு நடந்த சிவத்தலம் எது தெரியுமா...

2000 ரூ நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கேரளா: 3 பேர் கொவைட்-19 பாதிப்பு நீங்கி வீடு திரும்பினர்!

ரத்த மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் மருத்துவமனைகளிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
Exit mobile version