தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

வெத்துவேட்டு வெங்காய அரசியல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.

வெங்காய நிலைப்பாடு காங்கிரஸ் அன்றும் இன்றும்

"அரசா வெங்காயம் விற்கிறது? விலை ஏற்றம் குறித்து விற்பனையாளர்களை, வியாபாரி களை கேளுங்கள்" : காங்கிரஸ் 2013ம் ஆண்டு.

ஐயோ பாவம்… அந்த நீதிபதியால் அவமானப்பட்ட ‘அந்த’ சார்பு உதவி ஆய்வாளர்!

நீதிபதி அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது, நீதிபதி அவர்களின் கார் டிரைவராக காவலர் பணிபுரிந்து வருவது என்று

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை உள்ளதா?

இது மதம் சார்ந்த, உணர்வுகள் குறித்த விவகாரம். அவசரப்பட்டு நாங்கள் அமுல்படுத்த முயற்சித்தால் இரு பிரிவினருக்கிடையே கலவரம் ஏற்படும், வன்முறை வெடிக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றெல்லாம் சொல்லி அமுல்படுத்த மறுத்தது.

தென்காசிப் பாண்டியர்கள் !

கலைமகள் டிசம்பர் மாதம் 2019 இக்கட்டுரையை காணலாம்.

கோத்தபய – மோடி சந்திப்பு: எந்த அளவுக்கு தமிழர்க்கு உதவும்?!

சீனா 99 வருட அம்மன் தோட்டா ஒப்பந்தத்தை மாற்ற முடியாது என்று தன் கருத்தை சொல்வதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்தியாவுக்கு இது ஒரு மகிழ்ச்சியான இந்துமகா சமுத்திரத்தில் அமைதியை நிலைநாட்ட இது ஒரு சின்ன தொடக்கமாக இருக்கலாம்.

தேவை… போலி சாமியார்கள் இல்லை! உழைக்கும் மக்கள்!

இவர்களைப் போல் இன்னும் சில போலி சாமியார்கள் இருக்கிறார்கள். எது எதிலோ மயங்கி விட்டில் பூச்சிகளாக விழும் பக்தர்கள் இருப்பதனால் தான் இவர்கள் பொழிக்கிறார்கள்.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பெரியாரின் பேரன்

ஆரத்தி துருஷ்டி இவை பகுத்தறிவுக்கு எதிரானவை. மனிதநேயம் பாசம் நாம் வீழ்வோமா என்று காத்திருக்கும் சமூகத்தில் நம்மை வாழவைக்கும் மனது..

ஃபேஸ்புக், டிவிட்டரில் போலியாக க்ளெய்ம் செய்து வலதுசாரிகளை முடக்குகிறார்கள்!

இதே [email protected] ஈமெயில் வழியே CopyRights என்று கூறிகொண்டு பல வலதுசாரி மற்றும் பாஜக ஆதரவாளர்கள், திமுக எதிர்ப்பாளர்கள் பக்கங்களை முடக்கி வருகிறார்கள்.

26/11: மறக்க முடியாதவர்கள்! ஆனால்… இன்றைய இந்தியா மாறியிருக்கிறது..!

26/11 … மும்பை ..பயங்கரவாத தாக்குதலில் சிக்கி…நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்த நாள் . பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் படுகாயம் அடைந்த நாள்.

‘மும்பை 26/11’: மறக்கவும் முடியாது! மன்னிக்கவும் முடியாது!

26/11/2008: இன்று மும்பை தாக்குதல் தினம்! மறக்கமுடியாது! மன்னிக்கமுடியாது!
Exit mobile version