தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக தன்னை பிரபலப்படுத்திக் கொள்பவர் மீரா மிதுன். மூச்சுக்கு முன்னூறு தடவை சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ளும் இவர் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக விஜய் மற்றும் சூர்யாவை வம்பிழுத்து வருகிறார்.
விஜய்யின் மெர்சல் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை மூடி விட்டதாக கூறியுள்ளார். மேலும் பிகில் படம் நஷ்டம் என அர்ச்சனா கல்பாத்தி அக்கா ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என தெரிவித்திருந்தார்.
மேலும் சூர்யாவின் குடும்பமே நாடகமாடும் குடும்பம். திருமணத்திற்குப் முன்னர் ஜோதிகா எப்படி இருந்தார்? அவருடைய கருப்பு பக்கம் என்ன என்பது தமிழ் சினிமாவிற்கு தெரியும் என தெரிவித்திருந்தார்.
நாளுக்கு நாள் மீரா மிதுன் அட்டகாசம் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் கடுப்பான விஜய் ரசிகர்கள் அவருக்கு மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இனியாவது மீராமிதுன் தன்னுடைய ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#TREND_ஆக_ஆசைபட்டு #END_ஆன_தே……யா ???#இது_உனக்கு_தேவையா#நாமக்கல்_மாவட்ட_இணையதள _தலைமை_சார்பாக #சார்பாக_இதய_அஞ்சலி???#MeeraMithun pic.twitter.com/Cl1XP9pIVa
— NAMAKKAL(DT) HEAD OTFC (@CMathidtp) August 6, 2020