இரட்டை இயக்குநர்கள் வரிசையில் மகேஸ்வரன் – சந்திரஹாசன் இருவரும் இணைந்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள்.இயக்குநர்கள் இப்படம் பற்றி கூறியதாவது:
அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை வதம் செய்யும் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவும் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு தான் நடித்துள்ளாராம் என்று கூறியுள்ளார்கள்.இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.