December 5, 2025, 7:25 PM
26.7 C
Chennai

கோயிலுள் பக்தர்கள் அன்னதானத்துக்கு தடை: அறநிலையத்துறை அராஜகம்

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் அராஜகம்
கோவிலின் உள்ளே பக்தா்கள் பிரசாதம் தருவதை தடுக்கும் பிரசாத கடை காண்டரக்ட்கள். இலட்சக்கனக்கிள் குத்தகை எடுத்த கடைக்காரா்கள் ரவுடிகளை வைத்து மிரட்டுகிறது.
நாங்கள் சொல்வதை நம்பவில்லை என்றால் நீங்களே புளிசாதம் செய்து கோவிலின் உள்ளே சென்று பக்தா்களுக்கு விநியோகம் செய்து பாருங்கள்.சிறிது நேரத்தில் நீங்கள் கோவிலை விட்டு வெளியே போய் தரச்சொல்வாா்கள்.
கோவில்கள் பணம் சாம்பாதிக்கும் தொழிற்சாலையா? பக்தா்கள் வழிபடும் ஆலயமா? சிந்தியுங்கள்!
ஒவ்வொரு பூஜைக்கும் 1000 கணக்கில் பணம். ஏஜெண்டாக வேளை பாா்க்கும் ஊழியர்கள்
இதையெல்லாம் கண்டு கொள்ளாத அதிகாாிகள்.
?நாம் கொடுக்கும் காணிக்கை எங்கே செல்கிறது?
?இலவச கழிவறை எங்கே? இது போல பல வசதிகள் எங்கே?
?வாகனம் நிறுத்த கட்டனம்
?கழிவறை செல்ல கட்டணம்
?கோவிலின் பிரசாதம் கட்டணம்
?பூஜைகள் செய்ய கட்டணம்
?சிறப்பு தாிசனம் கட்டணம் ?
இதில் குற்றவாளி யார் என்றால் நாம்தான்.எதை பற்றியும் கவலை இல்லை.
நாம் போனமா சாமி கூம்பிட்டமா.வசதியானவா்கள் பூஜைக்கு பணத்தை வாாி வழங்குகிறோம்.
நமது ஆலயத்தில் நாம் இலவசமாக பிரசாதம் வழங்க முடியாது. இலட்சகணக்கில் குத்தகை எடுத்தவன் பிரசாதத்தை விற்பான்.
இதற்கு பெயா் இந்து அறநிலையத்துறை!
பெயரை மாற்றி விற்பனை துறை என்று வைக்கலாம்.
ஆலயம் என்பது பொது சொத்தம்.நமக்கே கோவிலில் உாிமை இல்லை என்றால் யாருக்குதான் உாிமை
அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள்.
கோவிலுக்குள் சோற்றை விற்பதா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories