கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

மதுரை அருகே டூவீலரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, அதிவேகத்தில் வந்த காரை ஓட்டுநர் கட்டுப்படுத்த முயன்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பாகிஸ்தான் எல்லை வழியே தப்பிச் செல்ல முயன்ற போதைக் கடத்தல் மன்னன் சாதிக்! பரபரப்பு பின்னணி!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்சிபி காவல் அளித்து, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று...

― Advertisement ―

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

More News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

Explore more from this Section...

லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை செய்து கொண்ட அகிலா!

சொந்தக்காரர்களை சந்தித்து விட்டு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.

மீன் நறுக்கிக் கொண்டிருந்த மனைவியுடன் சண்டையிட்ட கணவன்.. ஆத்திரத்தில் அந்த இடத்தை அறுத்த கொடுமை!

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் 45 வயது நபர் மல்லிக் தன்னுடைய 40 வயது மனைவி மணிரா வுடனும் , இரண்டு மகன்களுடனும் வசித்து வந்தார் .இருவருக்கும் சண்டை வருவதும் ,பிறகு சமாதானமாக...

தொழிலாளியை அடித்துக் கொன்ற திருநங்கைகள்!

ஆத்திரமடைந்த திருநங்கைகள் 3 பேரும் ஒன்றாக இணைந்து ராஜேந்திராவை பலமாக தாக்கியுள்ளனர்.

காவலுக்கு இருந்த நாயை கொன்று மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு!

அதிகாலையில் வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே சென்ற இரு மர்ம நபர்கள் கல்யாணியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.

கணவன் செலவுக்கு பணம் தரவில்லை! மகனையும் மாமியாரையும் கட்டி வைத்து அடித்த மனைவி!

மனைவி மாமியாரையும், மகனையும் கொடுமைப்படுத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

திருட்டு போன செல்போன்! ஒரு வீட்டையே எரித்த கொடுமை!

குமாரியின் தங்கை வீட்டை தீ வைத்து எரித்தனர். இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

செல்போன் ரீசார்ஜ் செய்த இளம்பெண்! கடைக்காரர் செல்லிருந்து வாட்ஸ்அப் ல் வந்த ஆபாச வீடியோக்கள்!

இளம்பெண்ணின் மொபைல் நம்பரை வழக்கம் போல முகமது அப்ரீத் ரீசார்ஜ் செய்யும் நோட் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

உடன் படிக்கும் மாணவர்களால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில், ஒரு மாணவி தனது வகுப்பு தோழர் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில், சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்....

வங்கியில் புகுந்து பொம்மை துப்பாக்கியால் மிரட்டிய சுல்தான்!

குடிபோதையில் வங்கிக்குள் புகுந்த சுல்தான், பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் இருந்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதை விட அது அதிகமா இருக்கு.. கவரிங் நகையை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்!

பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த 15 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை எடுத்து காண்பித்தனர்

ஆடையின்றி வீடியோ கால் பேசிய இளம்பெண்! சபலத்தால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

அந்தப்பெண் அவரிடம் நான் வந்தது போல் நீங்களும் நிர்வாணமா இப்படி வீடியோ கால் மூலம் வாங்க, உங்கள அப்படி பார்க்க எனக்கு ஆசையா இருக்கு

சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம்! சிகரெட்டால் உடலெங்கும் சுட்டு கொடூரம்!

அந்த பகுதியை சேர்ந்த இரண்டு பேர் தங்களின் மோட்டார் சைக்கிளில் அந்த சிறுமியை உட்கார வைத்து கடத்தி சென்றனர்
Exit mobile version