Monthly Archives: February, 2015

பிறந்து 3 நாளில் கடத்தப்பட்ட பெண் 17 வருடத்துக்குப் பின் பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

  தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த தம்பதி செலஸ்ட்–மோர்னே நர்ஸ். இவர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 ஏப்ரலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஷெபானி...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களில் 2&வது...

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

புதுதில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18 உயர்ந்துள்ளது. அதுபோல் டீசலும் லிட்டருக்கு ரூ.3.09 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் விலை...

வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜேட்லிக்கு கருணாநிதி கோரிக்கை

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் அருண் ஜேட்லி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி. மத்திய பா.ஜ.க. அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி...

மீண்டும் முதல்வராக ஆசையில்லை: ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கருணாநிதி

  சென்னை: மீண்டும் முதல்வர் பதவியில் அமர நான் ஆசைப்படவில்லை என தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் கட்சி பொருளாளருமான மு.க..ஸ்டாலின் 63வது பிறந்த...

மதுரை அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம்

  மதுரை: மதுரை அருகே அ.தி.மு,க., பஞ்சாயத்துத் தலைவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ள...

ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்: சோனியா காந்தி

புது தில்லி:: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2015-2016, ஏழை மக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். நரேந்திர...

காவிரி ரயில் பாலத்தில் குண்டு வெடிக்குமாம்: மர்ம நபரின் மிரட்டல் கடிதம்!

திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த மர்ம கடிதத்தில், ‘3-3-2015-க்குள் காவிரி ரயில் பாலத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கும். திருச்சி புத்துரில் கடை நடத்தும்...

திரிணமுல் கட்சிப் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கம்

கோல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிப் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கப் பட்டுள்ளார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அடுத்த மட்டத் தலைவராக இருந்தவர் முகுல் ராய். முன்னாள் மத்திய அமைச்சரான அவர்,...

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பெர்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பெர்த்தில் இன்று நடைபெற்ற 21வது லீக் சுற்றுப் போட்டியில், இந்தியா, யுஏஇ அணிகள் மோதின. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற பட்ஜெட் இல்லை: வைகோ கருத்து

சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்று தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. ...

மக்களின் தேவையை பிரதிபலிக்காத பட்ஜெட்: விஜயகாந்த் கருத்து

சென்னை இன்று தாக்கல்செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், மக்களின் தேவையை பிரதிபலிக்காத பட்ஜெட் என்று மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version