Monthly Archives: February, 2015

கவிஞர் தாமரை தர்ணா போராட்டம் இன்றும் தொடர்கிறது

சென்னை: தன்னை விட்டு திடீரென ஓடிப் போன கணவர் தியாகுவை சேர்த்து வைக்கக் கோரி, நேற்று காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார் திரைப் படக் கவிஞர் தாமரை. இந்நிலையில்,...

வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனில் சிறை: அருண் ஜேட்லி

இன்று நாடாளுமன்ற மக்களவையில் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அப்போது அவர், தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றம் இல்லை என்று கூறினார்....

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: சுதிஷ்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் தேமுதிகவைச் சேர்ந்த எல்.கே.சுதிஷ் தில்லியில் சந்தித்து வலியுறுத்தியதாக செய்தி வெளியானது....

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? திட்டம் இல்லை என்கிறார் மேனகா

புது தில்லி: பாலியல் தொழிலை சட்டரீதியாக செல்லுபடி ஆக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய பெண்கள் மற்றும்...

குறைவான இலக்குதான்: ஆனாலும் நியூஸாந்து போராடி வெற்றி

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற - ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் குறைவான இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த...

மேற்கு இந்தியத் தீவு அணியுடன் மோதல்: தென்னாப்பிரிக்கா தன்னம்பிக்கை பெருக்கிய வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று சிட்னியில் நடைபெற்ற பி பிரிவு லீக் சுற்று 19வது போட்டியில், தென்னாப்பிரிக்க அணி மாபெரும் வெற்றி பெற்று, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 257 ரன்...

151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா: வெற்றிப் பாதையில் நியூசிலாந்து

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 151...

நாடாளுமன்றத்தை அடைந்தார் அருண் ஜேட்லி

இன்று நாடாளுமன்றத்தில் 2015-2016ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்ற வளாகம் சென்றடைந்தார்.

கடன் தொல்லை: சிறுமிகள் இருவர் விஷம் கொடுத்துக் கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கடன் தொல்லையால் பெற்றோர் தங்கள் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்ததில் இருவரும் பலியாயினர். தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி இருவரும் உயிர் பிழைத்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம்...

சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் வீட்டில் சிலிண்டர் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். இரவு சிலிண்டர் திடீரென வெடித்ததில், தென்காசி அருகே காற்றாலையில் வேலை செய்யும் அய்யப்பன் என்ற தொழிலாளி...

உல்லாச படகுப் பயணம்: நிதின் கட்கரி மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புது தில்லி: தனியார் நிறுவனம் ஒன்று சலுகையாக அளித்த உல்லாசப் படகுப் பயணத்தை, மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மேற்கொண்டதாக, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில்...

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி: சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா?

புது தில்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 2015–2016–ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நரேந்திர மோடி அரசில் அவர் தாக்கல் செய்யும்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version