Monthly Archives: March, 2015

தவறாக அனுப்பப்பட்ட மெயில்: மோடி உள்பட 31 தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு

சிட்னி: கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டபோது, பிரதமர் மோடி உள்ளிட்ட 31 தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியே கசிந்துள்ளன....

கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழகத்தில் பருவமழை குறைவாக பெய்து இருப்பதால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியவற்றில்...

உள்கட்டமைப்புக்கு முதலீடு செய்ய சீன தூதரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

சென்னை: தமிழ‌கத்தில் உள்கட்டமைப்புத் துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என சீன தூதரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவுக்கான சீன தூதர் லீ யுசென் தலைமைச்...

விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை கிளறாதீங்க: யுவராஜ் சிங்

விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை கிரிக்கெட் ரசிகர்கள் கிளறக்கூடாது, மதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய...

நிலம் கையகப்படுத்தும் சட்ட நிலைப்பாடு குறித்து பொது வாக்கெடுப்புக்கு அதிமுக தயாரா?: ராமதாஸ் சவால்

சென்னை: நிலம் எடுப்பு சட்ட நிலைப்பாடு: அதிமுக பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக...

தி.க.,- விடுதலைச் சிறுத்தைகள் உறவை யாராலும் சிதைக்க முடியாது: தொல்.திருமாவளவன்

சென்னை: தந்தி டிவியில் ஒளிபரப்பான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் பேட்டியைத் தொடர்ந்து, இன்று அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தங்களுக்கும் தி.க.வுக்குமான உறவை யாராலும் சிதைக்க...

ஆசிரியரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

மதுரை: மதுரையில் ஆசிரிர் ஒருவரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன. மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் அகமது. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்....

வேட்பாளர் புகைப்படத்தையும் வாக்குச்சீட்டில் அச்சிட முடிவு: தேர்தல் கமிஷன்

சென்னை: வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட...

தி.க.,வின் தாலியறுக்கும் போராட்டம் தமிழர் பண்பாட்டைச் சீர்குலைக்கும் வேலை: என்.ஆர்.தனபாலன்

  சென்னை: தி.க.,வின் தாலியறுக்கும் போராட்டம் தமிழர் பண்பாட்டைச் சீர்குலைக்கும் வேலை என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் கலாசாரத்தையும்,...

உலகக் கோப்பை தோல்வியுடன் டேனியல் வெட்டோரி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆக்லாந்து: நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி, இந்த உலகக் கோப்பை போட்டி தோல்வியுடன் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணி மெல்போர்னில் ஞாயிற்றுக் கிழமை...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுதில்லி கடந்த 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டடம் இடிப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர்...

பராமரிப்பில் அலட்சியம்: பிரேக் பிடிக்காத ஸ்கூல் வேன் கால்வாயில் கவிழ்ந்து 3 பேர் பலி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பிரேக் பிடிக்காத ஸ்கூல் வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். ...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version