Monthly Archives: September, 2015

கார்களின் நிறம் ஏற்படுத்தும் விபத்துக்கள்

  இந்த காரை எந்த நிறத்தில் சேர்ப்பது கார்களின் நிறத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் உண்டா..?...

‘கத்துக்குட்டி’: சீமான் மனம் திறந்த பாராட்டு

நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார்....

பஸ் மீது நாட்டு வெடிகுண்டுவீச்சு

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சேலம், ஒசூர் செல்லும் பஸ்கள் மீது மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதில் இரண்டு பஸ்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் போலீஸ் மதுரை...

பனை மர கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு : தமிழ்நாடு கள் இயக்கம்

பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு அளிப்தாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு...

பனை மர கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு : தமிழ்நாடு கள் இயக்கம்

பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு அளிப்தாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு...

தமிழகத்தில் பயன் இல்லாத அதிமுக அரசாங்க ஆட்சி : தேர்தல் நேரத்தில் மக்கள் கவனித்து செயல்படகருணாநிதி அறிவுரை

தமிழகத்தில் மக்களுக்கு பயன் இல்லாத அதிமுக அரசாங்க ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார். சட்ட மன்றத்தில் போலீஸ் மானியத்துறை கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா மற்ற மானியத்துறை மீதான...

பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும் தொடர்பில்லை

பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும் தொடர்பில்லை       பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை...

மதுவிலக்கை ஏன் அமல்படுத்த கூடாது?: இஸ்லாமிய அமைப்பு திடீர் போர்க்கொடி

  மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என இத்தேஹாத் இ மில்லத் என்ற இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்த அமைப்பின் தலைவர் மவுலானா...

வோக்ஸ்வேகன் கார் நிறுவன முறைகேட்டை அம்பலப்படுத்திய தமிழ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி : வோக்ஸ்வேகன் தலைமை நிர்வாகி ராஜினாமா

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ள சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், விஞ்ஞானி அம்பலப்படுத்தியுள்ளார். ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு...

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி பேராசிரியை தலைமறைவு: கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை

கோவை மாவட்டம் செல்வபுரம் கல்லாமேடு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகள் கலைவாணி (வயது 17). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.இவர் நேற்று வீட்டில் விஷ மாத்திரை...

காருக்குள் புகைப்பிடிப்பவருக்கு அபராதம் : புதிய சட்டம் நாளை முதல் அமல்

சிகரெட்டை புகைப்பதால், அதை உபயோகிப்பவர் மட்டுமின்றி அப்புகையை சுவாசிப்பவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தினாலேயே பெற்றோரின் புகைப்பழக்கம் குழந்தைகளை பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில், காரில் குழந்தை இருக்கும்போது, புகைப்பிடிக்கக்...

தமிழக காவல்துறை என்னை சுட்டுக்கொல்ல சதி: தேடப்படும் குற்றவாளி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு எழுதிய பரபரப்பு கடிதம்

சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயரிங் வாலிபர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் பலரிடம்...
Exit mobile version