Monthly Archives: October, 2015

ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் தொடர்பான வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவேண்டும் : உச்ச நீதிமன்றம்

  தேர்தல் வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்து உள்ளது.மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாய்ரெம்பாம் பிரிதிவிராஜ் என்பவரை எதிர்த்து சரத்சந்திர சிங்...

டி.எஸ்,பி.விஷ்ணுபிரியா எழுதிய மேலும் 2 பக்க கடிதத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டதால் பரபரப்பு

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்,பி.யாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த மாதம் 18-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அரசியலில் குதித்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேரன்

 முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சேக்சலீம் கடந்த மாதம் 28-ந்தேதி பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து தமிழக பாரதீய ஜனதா கட்சி...

நான் யாரையும் வற்புறுத்தவில்லை: சி.பி.ஐ. விசாரணையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

  பிர்லா நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும்படி நான் யாரையும் வற்புறுத்தவில்லை என்று சி.பி.ஐ. விசாரணையில் மன்மோகன் சிங் தெரிவித்தார். 2005-ம் ஆண்டு, பிரதமர் பதவியுடன் நிலக்கரி அமைச்சர் மந்திரி பதவியையும் மன்மோகன்...

லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் கோரிக்கை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று காலையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து...

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!

காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா... அது நல்லாருக்குமா?காந்தி ஜெயந்தி என்றதும்... எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு...

சீக்கியர்களுக்கு தலைப்பாகை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது

சீக்கியர்களுக்கு பணியிடங்களில் தலைப்பாகை அணிய இங்கிலாந்தில் கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்து விதிக்கப்பட்டிருந்த தடை, தற்போது 26 வருடங்களுக்கு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியாளர்கள் மட்டும் ஹெல்மட் அணிவதில் இருந்து...

முன்னோர்களின் ஆசியை பெற உகந்த நாட்கள்

  உயிர் நீத்த நம் மூதாதையர்கள் ஆத்ம சாந்தி அடையவும் மிண்டும் பிறப்பெடுத்தோ அல்லது ஆவியாகவோ அலையாமல் தெய்வத்தை அடைய வேண்டி தர்ப்பண வழிபாடுகளை, மஹாளய பக்ஷ சிரார்த்தங்கள் போன்றவற்றை செய்ய வேண்டிய முக்கியமான...

‘கத்துக்குட்டி’ தடைகளை வெல்லும்: வைகோ

கத்துக்குட்டி திரைப்பட தடை அகல்வதே நல்லது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் நான் திரையரங்கங்களுக்குச் செல்வது...

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!

காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா... அது நல்லாருக்குமா?காந்தி ஜெயந்தி என்றதும்... எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு...

காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கு பிரச்சாரம்

கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம்  பகுதிளில் காங் கட்சி சார்பில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை  முன்னிட்டு மதுவிலக்கு தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது.    கீழப்பாவூர்  நகர, வட்டார காங் கட்சி சார்பில் ...

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை நாடக விமர்சனம்!

    காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய்,...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version