Monthly Archives: February, 2017

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் மிகவும் பீதிக்கு உள்ளானார்கள். இதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிப்பகுதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் சில நொடிகள்...

தி இந்து பிபிசி செய்தியாளர்- குழு இந்தியா வர 5 ஆண்டுகள் தடை : மத்திய அமைச்சகம் வலியுறுத்தல்

 தி இந்து நிருபர் ஷிவ் சஹாய் சிங்தெற்காசியாவுக்கான பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட் மற்றும் அவரின் குழுவினர் இந்தியாவுக்குள் நுழைய குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும்...

அரசாங்கத்தை கைதிகள் பராமரிக்கின்றனர் : மு.க.ஸ்டாலின்

சென்னை : கைதிகளை அரசாங்கம் பராமரிப்பது தான் வழக்கம்; தற்போது அரசாங்கத்தை கைதிகள் பராமரிப்பதாக திமுக பேச்சாளர்கள் கூட்டத்துக்குப்பின் சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். தமிழகத்தில் நிலவும் அசாதாரண...

அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதா ஆவி விரும்புகிறது : ராமதாஸ்

நான் ஊழல் செய்துவிட்டேன். எனது தோழியும் சரியில்லை. ஆதலால், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆவி விரும்புகிறது. என டாக்டர் ராமதாஸ் கூறினார்.*_சேலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச...

ஜெயலலிதா ஆவி என்னுடன் பேசியது: திகில் கிளப்பும் திருவாரூர் சாமியார்!

ஜெயலலிதாவின் ஆவி பேசியதாக திருவாரூரை சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*_ஜெயலலிதாவின் ஆவி தன்னிடம் பேசியதாக திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆவி தன் மீது இறங்கியிருப்பதாக...

பொ.செ. பதவியை ராஜினாமா செய்கிறாரா சசிகலா?! அமைச்சர்கள் சிறை சந்திப்பின் பின்னணி

பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவை  தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகினார். டிசம்பர்...

ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிவிசாரணை கோரி 8-ம் தேதி ஓ.பி.எஸ். உண்ணாவிரதம்

ஜெ.மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிவிசாரணை கோரி 8-ம் தேதி ஓ.பி.எஸ். உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே 8-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். உண்ணாவிரதத்துக்கு...

நெல்லை மாவட்டத்தில் 359 வங்கிகள் மூடல் 5 ஆயிரம் கோடி பணவர்தனை முடக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ரூ. 5 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடங்கின. பெரும்பாலான ஏடிஎம்...

பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கு (Hernia) அறுவை சிகிச்சை , லேப்ராஸ்கோபிக் சிகிச்சை இதில் எது சிறந்தது  என அது  குறித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம்...

கீழப்பாவூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள் விழித்துக் கொள்ளுமா ?காவல்துறை

கீழப்பாவூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கருப்பசாமி(63)  இவர் எஸ்.கே.ஆர் பூங்கா தெருவில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்  இரவு வீட்டில் வழக்கமாக தூங்கும் அறையில் தூங்காமல் வேறு அறையில் தூங்கியுள்ளார் ,இந்நிலையில் மாடி வழியாக...

வங்கி ஊழியர்கள் இன்று ‘ஸ்டிரைக்’

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் இன்று(பிப்.,28), 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுகின்றனர்; அதனால், வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கும்.வாரத்தில் ஐந்து நாள் வேலை, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வேலை...

போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன?: பொன்னையன் போட்டார் புது குண்டு

சென்னை... ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளில், சென்னை ஆர்.கே.நகரில் நடக்கும் பிரம்மாண்டமான விழாவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவேன் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறி வந்தார். ஆனால், வெளியிடவில்லை. இதனால், பன்னீர்செல்வம், பிப்.,...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version