Monthly Archives: February, 2017

பழைய ரூ.500, 1000 நோட்டுகள் வைத்திருந்த 4 பேர் கைது

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த 4 பேர் கைது.முதல் நடவடிக்கையை தொடங்கியது மத்திய அரசு.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடிவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என...

பிப்.28-ல் வங்கிகள் வேலைநிறுத்தம்: 75 சதவீத வங்கி பரிமாற்றம் பாதிக்க வாய்ப்பு

பிப்ரவரி 28-ம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், வங்கி சேவைகள் 75 சதவீதம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.புதுடெல்லி:பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வேண்டும், பண மில்லா பரிவர்த்தனை செய்வதை கட்டாயப்படுத்தக்...

பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு

ஏற்கனவே, மொபைல் போன், ஷூ ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது. மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ...

இஸ்ரோ சாதனை, பீம் செயலி, மகளிர் சக்தி என மனதின் குரலில் பாராட்டு தெரிவித்த மோடி

பாசம்மிகு நாட்டுமக்களே, நமது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஆணிவேராக விவசாயம் இருக்கிறது. கிராமங்களின் பொருளாதார பலம், தேசத்தின் பொருளாதார வேகத்துக்கு வலு கூட்டுகிறது. நான் இன்று உங்களுடன் ஒரு மகிழ்வு தரும் தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒரு பார்வை

இயற்கை எரிவாயுதான் ஹைட்ரோ கார்பன் வாயு  எனறு வேதியியல் பெயரில் அழைக்க்கப்படுகிறது.1. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80%. இறக்குமதி மூலமாகதான் சமாளிக்கின்றோம். இதை இறக்குமதி செய்வதற்காக பல லட்சம் கோடி...

தமிழகத்தை வஞ்சிப்பவர்கள் யார்? சதி திட்டங்கள் என்ன?

லஞ்சமே காரணம்!     நாட்டில் உள்ள வறுமையை போக்க மத்திய பாஜக அரசு, 2 சதவிகித பிரிமியத்தில், விவசாய காப்பீடு வழங்குகிறது!எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் எல்லா விவசாயிகளும்,மற்றவர்களும் தொழில் செய்ய வியாபாரம் செய்ய...

காவலர் பாதுகாப்பில் இருந்தவர் கொடூரக் கொலை; சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கு: ராமதாஸ்

*காவலர் பாதுகாப்பில் இருந்தவர் கொடூரக் கொலை: சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கு!* - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை நிகழ்வுகளைப் பார்க்கும்போது சட்டம் &ஒழுங்கு நிலைமை...

ஈஷா யோக மையத்துக்காக கோவை வந்தார் அத்வானி

கோவை: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று (பிப்.25) மாலை கோவை வந்தார். விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்திலிருந்து வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். அங்கு புதிதாக...

சாலையோரத்தில் மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன்

மணப்பாறையில் சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவன் பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிவகங்கை பாலமுனி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். பார்வையற்றவர். இவரது மனைவி பரிதா (வயது 30). இந்த...

கூவத்தூர் கூத்துகள்: வெளியான புதிய தகவல்கள்

காஞ்சிபுரத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்டில் தங்கியிருந்த 10 நாள்களில் அவர்கள் ரிசார்டையே அல்லோகலப்படுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தியபின்னர், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை...

மீத்தேன் எடுப்பது நல்லதா? : ஆய்வு நோக்கில்!

மனிதன் உட்பட பிராணிகள், பிராண வாயுவை தவிர வேறெதையும் சுவாசிக்கயியலாது. வீட்டில் கேஸ் சிலிண்டர் லீக் ஆகும் ஆபத்தை விட ஹைட்ரோ கார்பன் வயல்களில் உள்ள ஆபத்தின் Probability மிக மிக குறைவு.

மானம் இல்லாத தமிழர்கள்: கட்ஜூ வேதனை

புதுடில்லி: தமிழக முதல்வராக பழனிசாமி நீடிக்கும் வரை நான் தமிழனே அல்ல என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் கட்ஜூ வெளியிட்ட செய்தி:  எனதருமை தமிழர்களே,  சிறைக்கைதி ஒருவரின் கைப்பாவை...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version