Monthly Archives: September, 2017

“வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது”

"வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது" 'ஷட் பஞ்ச பலம் v/s நாரங்க பலம்' ஆரஞ்சுப் பழத்திற்கு விளக்கம் ( மகாபெரியவா நடத்திய திருவிளையாடல்) நன்றி-இன்றைய குமுதம் லைஃப் தொகுப்பு-எஸ்.வி.ஆர். 20-09-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன் வேதம் மகா புண்யமானது. வேத மந்திரங்களைச் சொல்றவாளை அந்த மந்திர...

கீழப்பாவூர் கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா,

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கீழப்பாவூர் கிருஷ்ணன்கோவிலில் காலை தீபாராதனை, பிரசாதம், மாலை மணிக்கு சாய ரஷ்ஷை , இரவு சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றன பின்னர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது, தொடர்ந்து...

அடுத்தடுத்து பலியாகும் விஐபி கார் டிரைவர்கள்! பீதியை போக்க நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் கார் டிரைவர் ஆகியோர் அடுத்தடுத்து பலியாகிய நிலையில், ஜெயா டிவி கார் டிரைவர் சரவணன் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடநாடு எஸ்டேட்...

குமரியில் ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம் உறியடி உத்ஸவம் உற்சாகம்

*கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான ஊர்வகளில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, கோலாட்டம்,செண்டைமேளம், தேர்பவனி என பல்வகை நிகழ்ச்சிகளுடன் கிருஷ்ண பகவான் வேடமணிந்து உறியடி நிகழ்ச்சியும் இடம்பெற்றது. நாகர்கோவில் அருகே உடையப்பன்குடியிருப்பு ஊர்மக்கள் சார்பில் நடைபெற்ற விழாவில்...

கண்ணன் கள்வன் கல் கலைநயம்

எட்டாத உயரத்தில் இருக்கும் வெண்ணையை அரவைக் கல்லின் மீதேறி எக்கி நின்று எடுத்துக் கொண்டிருக்க எடுக்கும் போது பானைகள் உருண்டு சத்தம் செய்துவிடாமல் இருக்க தன்னுடைய மறு கையை பானைகளுக்கு அடியில் தாங்கிப் பிடிக்க ஏற்கனவே சில பானைகளில்...

ஆவுடையார்கோயில் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடலை போலீசார் மீடடனர்

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேஅறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில் அரசு கலைக்கல்லுாரிக்கு அருகில் பனையவயல் பகுதியில் அடையாளம் தெரியதாத முதியவர் இறந்து கிடந்தார்...

21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெல்லை பி.டி.ஓ., கைது!

நெல்லையில் 21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லுர் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் பிச்சுமணி 55.இவர் பனவடலிசத்திரத்தை சேர்ந்த பொன்ராஜ் 35, என்ற ஒப்பந்தக்காரருக்கு 7 லட்சம் ரூபாய்...

“பரிவட்டம் கட்டிண்ட “தலைப்பாகை சாமியார்!” (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)

"பரிவட்டம் கட்டிண்ட "தலைப்பாகை சாமியார்!" (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா) ("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை"-பெரியவா உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!) சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான்...

ரூ.40,000, ரூ.50,000 சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது: நீதிபதி கிருபாகரன் பாய்ச்சல்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 18-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வேலைநிறுத்தத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு...

காவேரீ புஷ்கரத்தில் காஞ்சி சுவாமிகள்!

காவேரீ புஷ்கரத்தில் காஞ்சி சுவாமிகள் இருவரும் கலந்து கொண்டனர்... ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா, புஷ்கரம் திருவிழா ஆகும். இந்தியாவில் உள்ள பன்னிரண்டு...

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு

3375 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. www.trb.tn.nic.in -ல் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்றும் பணி நியமனம் குறித்த அறிவிப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிடும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version