Monthly Archives: September, 2017

அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி குட்டச்சியம்மன்கோயிலில் தேரோட்ட விழா

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி கிராமத்தில் குட்டச்சியம்மன் என்கிற மதுமாரியம்மன்கோயிலில் புரட்டாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி கிராமத்தில் பழமையான குட்டச்சியம்மன் என்கிற மதுமாரியம்மன்கோயில் உள்ளது இக்கோயிலில் கடந்த 19ந்தேதி காப்பு கட்டுப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்களால் சுவாமி...

அறந்தாங்கி அருகே பயிர்காப்பீடு கோரி அமரடக்கி கிராமத்தில் பஸ் மறியல் நடந்தது

அறந்தாங்கி அருகே அமரடக்கி கடைவீதியில் பயிர் காப்பீடு தொகை வழங்ககோரி மறியல் நடந்தது. அறந்தாங்கி அருகே அமரடக்கி கிராமத்தை ஒட்டியுள்ள கிராமங்களான வெளியாத்துார்,வங்கநகரம்,வீழிமங்கலம்,கட்டுக்கரை,கோலேந்திரம்,தாழனுார்,பரிவீரமங்கலம் உட்பட 20 கிராமங்களுக்கு இது வரை உரிய முறையில் இன்ஸ்சூரன்ஸ் தொகை அரசு தரப்பில் வழங்காமல்...

பேக் அடித்த பொருளாதார புலியின் மகன்

இந்திய பொருளாதாரம் குறித்து தந்தை பரபரப்பை ஏற்படுத்தி குற்றச்சாட்டை முன்வைத்த போது, மகன் சமாளிப்பது வேடிக்கையாக இருந்தது. தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்ககு விளக்கம் அளிக்கும் வகையில் சர்வதேச அளவில் போட்டி போடும் நிலையில்...

டெங்கு காய்ச்சல் பரவ காரணம் தெரியுமா? ஸ்டாலின் சொல்லும் ரகசியம்

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் கூறியது: தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...

புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும் இதுவரை தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.* புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர்,...

பொத்தேரி ரயில் நிலையத்தில் கொலையான பெண்: இளைஞர் கைது

பெண் கொலை வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரி ரயில் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பெண் சபீதா (30) கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக்...

ராஜ்நாத் சிங் உடன் தம்பி துரை சந்திப்பு; தமிழக நிலவரம் குறித்து விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணத்தை ஒட்டி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய...

ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

அனிதா மரணம் தொடர்பில் உண்மை என்ன?: ஆணைய து.தலைவர் விளக்கம்

அனிதா மரணம் தொடர்பாக காவல்துறையினர் இடைக்கால அறிக்கை மட்டுமே தந்துள்ளனர் என்று கூறியுள்ளார் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன். அனிதா மரணம் தொடர்பாக 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை அளிக்க அரியலூர்...

ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா ? – பிரதாப் ரெட்டி பதில் அளிக்க மறுப்பு

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைகளுக்கும் தயாராக உள்ளோம் என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி டெல்லியில் பேட்டியளித்துள்ளார். விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க அப்பல்லோ நிர்வாகம் தயாராக உள்ளது...

ஜெயலலிதா கைரேகை விவகாரம்: விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், ஜெயலலிதா கைரேகை பதித்து விண்ணப்பம் அளிக்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து. இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய தேர்தல்...

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவை!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version