Monthly Archives: October, 2017

டெங்கு பரவுவதற்கு காரணம் மக்கள்  அல்ல… அரசின் அலட்சியம் தான்!  

டெங்கு பரவுவதற்கு காரணம் மக்கள் அல்ல... அரசின் அலட்சியம் தான்! என்று கூறியுள்ளார் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் கூறியவை... டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு பகலாக பாடுபட்டு...

இந்த சம்பளம் போதுமா?

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்.1 முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாகவும் அதிகபட்ச ஊதியம்...

கீழப்பாவூரில் 4 மையங்களில் நிலவேம்பு கசாயம் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி வழங்கினார்.

டெங்குகாய்ச்சல் அதிகரித்து வருவதை தடுக்கும் நடவடிக்கையாக சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் அறிவுறையின்படி பல இடங்களில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது கீழப்பாவூரில் அங்கு உள்ள மைதானம், சென்ட்ரல் வங்கி அருகில்,...

அரசு ஊழியர், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்ற கட்டாயப் படுத்தக் கூடாது: ராமதாஸ்

அரசு ஊழியர், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்ற கட்டாயப் படுத்தக் கூடாது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்...

நெல்லை : லாரி – வேன் மோதல் 3 பேர் பலி. 10 பேர் படுகாயம்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த உமன்தரகன் யூனிஸ். இவர் மெக்கா, உம்ரா புனித பயணத்திற்காக கடையநல்லூரில் இருந்து உறவினர்களுடன் வேன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். அவரை...

ஆண்டு வருமானம் ரூ.96 தானுங்கோ துணை தாசில்தார் ஒப்புதல்

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர்(Zonl deputy tahsildar ) பாண்டிஸ்வரி தனி நபர்க்கு ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.96 (மாதம் ரூ.8) வழங்கி வருவாய் சான்றிதழ் ....

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கு: அரசியல் அமர்வுக்கு மாற்றம்!

சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த...

அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவிகளுக்கு சிசிச்சை

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்கலத்தில் வேன் மோதியவிபத்தில் பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகள் பாண்டிபிரியா(13) பிரியதர்சினி(11) இவர்கள் இருவரும் மேல்மங்கலத்தில்...

aranthangi cpm news file

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மா கம்யூ சார்பில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தகோரி தர்ணா நடந்தது தர்ணாவிற்கு மா கம்யூ நகர செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.முன்னாள்...

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக்...

டெங்கு காய்ச்சலை தடுக்கும் பப்பாளி இலை

டெங்கு காய்ச்சலை தடுக்க காலை வெறு வயத்தில் பப்பாளி இலை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் போல் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் ஒருமணி நேரத்தில்...

ஆஸிக்கு எதிரான முதல் டி-20 போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி​!

ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இதனிடையே ஆட்டத்தின்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version