Monthly Archives: May, 2018

இலங்கையின் புதிய புவியியல் வரைபடம் இன்று வெளியிடு

18 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வரைபடத்தை இலங்கையின் நிலா மற்றும் நிலா மேம்பாட்டு துறையின் கீழ் இயக்கும் இலங்கை சர்வே துறை புவியியல் வரைபடத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட புவியியல் வரைபடத்தில்,...

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் உலக லெவன் இன்று மோதல்

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் உலக லெவன் அணி மோதும் காட்சி டி20 போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30க்கு தொடங்குகிறது. கடந்த...

ஈரான் வீரர் அட்ரசெலி 1 கோடிக்கு ஏலம்

புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் வீரர்கள் ஏலத்தில், ஈரான் வீரர் பஸல் அட்ரசெலி அதிகபட்சமாக 1 கோடிக்கு யு மும்பா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் ரசிகர்களின் அமோக...

சென்னையில் இன்று டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை போல் தமிழ்நாடு அளவில் நடைபெறும் டிஎன்பிஎல் டி20 தொடர்...

திருப்பூரில் கண் செக்கப் செய்துவிட்டு , திரும்பிய இருவர் ஆட்டோ மோதி பலி

ரோட்டைக் கடக்க முயன்ற போது, சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ இருவர் மீதும் பயங்கரமாக மோதியதில் . மகன் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் பார்வதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் உயிரிழந்தார்

எதற்கெடுத்தாலும் போராடினால்… தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: ரஜினி ஆவேசப் பேச்சு!

எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகத்தான் மாறும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, நிதியுதவி அளித்து, ஆறுதல் தெரிவித்த பின்னர் சென்னைக்கு திரும்பினார் ரஜினிகாந்த். சென்னை...

வாட்ஸ் அப்பில் கலக்கும் பத்து கட்டளைகள்

குறிப்பா சொல்லணும் என்றால் நம் குடும்பத்தில் ஒன்றாகி விட்டது அதுக்கு ஆதார் எடுக்காதது தான் பாக்கி அந்த அளவிற்கு நம்மோடு பயணித்து வருகிறது

ஜீ தமிழ் டி.வி.யின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை! இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி கலவரம்: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது

இந்நிலையில், தூத்துக்குடி ரத்தினபுரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போராட்டத்தில் வெடித்த வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்: உண்மையைச் சொன்ன ரஜினி!

சென்னை: தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என ரஜினிகாந்த் உண்மையை பட்டவர்த்தனமாகப் பேசியது, சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

​ரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி இளைஞர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பார்த்து தூத்துக்குடி இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என்று கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கொழும்பில் போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இலங்கையில் கொழும்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version