Monthly Archives: May, 2018

கர்நாடகத்தில் அமைச்சரவை உடன்பாடு எட்டப் பட்டு விட்டதாம்…!

ஐந்து முறை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள், லண்டனுக்கு சோனியா  காந்தியின் மருத்துவப் பரிசோதனை தொடர்பாகச் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் தெரிவிக்கப்பட்டு, காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியதாம்.

ஐஎன்எக்ஸ்., மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தில்லி உயர்நீதிமன்றம் தடை

ஒரு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், தான் கைது செய்யப் படுவதில் இருந்து தப்பிக்க, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும் அளவுக்கு இந்த முறைகேட்டு வழக்கில் துரத்தித் துரத்தி காய் நகர்த்தியதற்காக சுப்பிரமணியம் சுவாமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறப்பான வரவேற்பு: மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த மோடி!

மலேசியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமதுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக அவர் மலேசிய பிரதமர் மஹாதிர் முகமதுவுக்கு நன்றி தெரிவித்தார்.

மிரட்டல் தொனியில் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ரஜினி!

இந்நிலையில், தான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை என்றும், அவ்வாறு இருப்பதாகக் கருதினால் அதற்காக வருத்தப் படுவதாகவும் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். 

ரஜினி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

இந்நிலையில் இன்று காலை முதல் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை பள்ளிகள் திறப்பதில் சிக்கல்..? பெரும் குழப்பம்

தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதியோடு தேர்வுகள் முடிந்தது. இதனையடுதது ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்குப்...

மறக்க முடியுமா? யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ‘அந்த’ நாள்!

தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு!

போராட்டம் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும்: சீறிய ரஜினி! கோபம் நியாயமானதா?

போராட்டம் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும்: சீறிய ரஜினி! கோபம் நியாயமானதா?

ஐபிஎல்., போராட்டத்தில் போலீஸாரை ரவுண்டு கட்டிய ‘சீமான்’ கட்சி பிரமுகர் கைது!

கண்மூடித்தனமாக போலீஸாரைத் தாக்கியவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்தான் என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை திருவல்லிக்கேணி போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

சட்டப்பேரவைக்கு திமுக வந்தால் யாரும் தடுக்கப்போவதில்லை- முதல்வர்

பிரதான எதிர்க்கட்சியான திமுக-வை சட்டப்பேரவைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பிலும், ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. அப்போது அதற்கு முதல்வர்,...

இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பின்னடைவு

உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம்...

கோடை விடுமுறை முடிந்து நாளை திறப்பு! தயார் நிலையில் பள்ளிகள்!

விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வாகனங்களை சரியாக பராமரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் படி, கடந்த இரு நாட்களாகவே பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களும் முன்னேற்பாடுகளைச் செய்து வந்தனர்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version