Monthly Archives: June, 2018

அருகிலுள்ள மசூதியில் தொழுகை நடந்தபோது கோயிலில் மணி அடித்த 3 பேருக்கு அடி உதை! போலீஸார் வழக்கு!

இதை அடுத்து காவல் நிலையத்தில் இந்திய சட்டப் பிரிவு 25ஐ மீறியதாக புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது குறித்த தகவல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகி

சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் தண்டிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல: கால்பந்து சங்கம் அறிவிப்பு

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவுடன் சவூதி அரேபியா அணி மோதியது. இந்த போட்டியில் ரஷ்யா 5-0 கோல் கணக்கில் அபாரமாக...

அரசியல் வேண்டாம்: ரஜினியின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஒருசில வாரங்களில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த...

தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட்டு விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதா?: ராமதாஸ் கேள்வி

தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட்டு விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யோ-யோ டெஸ்டில் தேறாத அம்பாத்தி ராயுடு

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட அணியிலிருந்து அம்பாத்தி ராயுடு நீக்கப்படலாம் என்று தெரிகிறது, காரணம் உடற்தகுதி சோதனையில அவர் சோபிக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இந்திய...

பாகிஸ்தானின் அத்துமீறல்களால் இந்த முறை வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை!

கடந்த சில நாட்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகளை குறிவைத்து, தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு, இந்தியப் படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இதனால், வாகா எல்லையில், ரம்ஜானுக்கு வழக்கம்போல், ராணுவ வீரர்கள் இனிப்புகளை பறிமாறிக்கொள்ளவில்லை.

பெண்ணை முழுவதுமாக சாபிட்ட மலை பாம்பு

இந்தோனேசியாவில் காய்கறி தோட்டம் ஒன்றில் காணாமல் போன பெண் ஒருவர், அங்கிருந்த மலை பாம்பின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 54 வயதான அந்த பெண்ணின் உடல், 23 மீட்டர்...

நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் கஸ்தூரி கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துஆழ்வார்பேட்டையில் நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின் போது கையில் கஸ்தூரியை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள்...

டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்!

சென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.

சுரேஷ் ஜீ நீங்க எப்படி இருக்கீங்க?: தமிழில் விசாரித்த மோடி! மகிழ்ச்சியில் மிதந்த மயிலாடுதுறை தமிழர்!

இந்த உரையாடல்களின் போது, ஏழை, எளிய கிராமப்புற மக்களும் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனை எளிதில் பெறுவதற்காகவே டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மலரும் நினைவுகள்: இயக்குனர் அமரர் மணிவண்ணனின் மறுபக்கம்!

விவர்மாக நான் கேட்ட உடன், அட விடுங்க தம்பி, இந்த திராவிட பத்திரிகைகள், எழுத்தாளர்கள் இவனுங்க பாராட்டும், reviewக்கும் நாங்கள் போடும் வேஷமிது. சாமி இல்லை, மதச்சார்பின்மை என பேசும் அனைத்து சினிமாக்காரங்களும் வேஷம் போடுகிறோம், நான் உட்பட என்றார்.

ஈகைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்!

இஸ்லாமியரின் பண்டிகையான ஈத் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
Exit mobile version