எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். என்ற வாக்கிற்கிணங்க ஆசிரியர்களை நாம் தாய் தந்தைக்கு அடுத்தாக வைத்துப் பார்க்கிறோம். ஆசிரியர் மதிப்பவன் அவரின் சொல்லிற்கு கட்டுபட்டு நடப்பவன் சிறந்த மனிதனாக ஆகிறான். எங்கும் சிறப்பினைப் பெறுகிறான்.
சர்வப்பள்ளி டாக்டர் ராதகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்தவர். செப்டம்பர் 5 ஆம் தேதி அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
செப்டம்பர் 5 ஆன நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்கள், சமுதாய உனர்வுகளை கற்பித்து ஆசியர்கள் சிறந்த பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.