மருத்துவர் மீதும் காவல் துறை மீதும் எச்சில் துப்பி வைரஸ் பரப்பும் முஸ்லிம் கும்பல் குறித்து ஊடகத்திடம் ஒரு மருத்துவர் புகார் அளித்து விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இசுலாமியர்கள் இந்த நாட்டின் அஸ்திவாரத்தை அசைக்க முயற்சி செய்கிறார்கள். மருத்துவ துறையை, காவல் துறையை நோய் வாய்ப்படுத்தி பலவீனப் படுத்தி விட்டால் பிறகு எவரும் பொதுமக்களுக்கு உதவி செய்ய இருக்க மாட்டார்கள் என்ற மோசமான எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் செயல் என்று இது குறித்து பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியா, இப்படிப்பட்ட துரோகங்களுக்குத் தாங்குமா… என்றும் தங்களது வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
தில்லி தப்லிக் ஜமாத் மாநாடு சென்று திரும்பியவர்கள் பட்டியல்
1) மதுரை – 28
2) விருதுநகர்- 15
3) திண்டுகல்-72
4) தேனி – 17
5) இராமர் நாடு – 28
6 ) சிவகங்கை – 31
7) திருநெல்வேலி – 29 +
8 ) தென்காசி – 23
9 ) தூத்துக்குடி – 18
10 ) கன்யாகுமரி – 7
இவர்களை தாமாக முன்வந்து தகவல் தருமாறு கெஞ்சுகிறது தமிழக அரசு. பொதுமக்களுக்கான எச்சரிக்கை, தயவுசெய்து இசுலாமியர்கள் இருக்கும் பகுதிகளுக்கோ, கடைகளுக்கோ சாதாரணமாக செல்லவேண்டாம் என்றும், மிகப் பெரிய சதியின் மூலம் வைரஸைப் பரப்ப திட்டமிட்டிருக்கின்றனர் என்றும், இது அவர்களுக்கு ஒரு ஜிகாத்… அதாவது போர் என்றும், அதன் பெயர் ‘கொரோனா ஜிகாத்’ என்றும் சமூகத் தளங்களில் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இடம்: டெல்லி நிஜாமுதீன், கொரோனா பாதிக்கப்பட்ட தப்லீக் மாநாட்டுக்கு வந்த இஸ்லாமியர்கள் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி அட்டூழியம்! பஸ்ஸில் இருந்தபடி ஜன்னல் வழியே துப்பிக் கொண்டு செல்கின்றனர். மருத்துவர்களுக்கு கொரோனா பரப்ப சதி. குணப்படுத்த வந்த மருத்துவர்களுக்கு இந்த கதி! இவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்… என்று இந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டு பலரும் எச்சரிக்கின்றனர்.
எச்சரிக்கை! துரோகத்தின் உச்சம்: டெல்லி நிஜாமாபாத் என்ற இடத்தில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமிய மத போதகர்கள் சுமார் 2100 பேரில் 1600 பேர் ஈரான், அபுதாபி, துபாயில் இருந்து வந்தவர்கள். இவர்கள் இந்தியாவில் மத மாநாட்டை நடத்தினர். இதில் 1800 பேருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என தெரிகிறது.
இவர்கள் டெல்லி, உத்திர பிரதேசத்தில் ஓடிஸா, தெலுங்கானா, ஆந்திரம், தமிழகத்தில் நாமக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் தங்கி உள்ளனர்! மதுரையில் உள்ள இஸ்லாமிய போதகர்களில் 9 பேருக்கும் விழுப்புரத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. தில்லி முஸ்லிம் மாநாட்டிலிருந்து நேபாளம் சென்ற 4 பேருக்கும் அந்தமான் சென்ற 10 ல் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி இஸ்லாமிய மாநாட்டின் ஏற்பாட்டாளர் மதபோதகர் மீது தில்லியில் வழக்கு தொடரப்பட்டது. இந்தியாவில் பல பகுதிகளில் இந்த மத போதகர்கள் கலந்துவிட்டதாக
தமிழக தலைமை செயலாளர் பேட்டி அளித்துள்ளார். எனவே மக்களே கவனமாக இருங்கள்! மாமன் மச்சான் என பேசும் துரோகிகள் யார் எனப் பாருங்கள்…
CAA NRC போராட்டத்தில் எங்களிடம் ஆதாரம் இல்லை என்றவர்கள், அரசு தரும் மானியத்திற்கு முதலில் பதிவு செய்தவர்கள் யார் என பாருங்கள்! சமூதாயத்தில் பிளவு ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் நோயை பரப்பும் துரோகிகளை துரத்துங்கள்! … என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பலரும் செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, ‘தில்லியில் நடைபெற்ற தப்லிக் – இ – ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா வைரசை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பியதே முஸ்லிம்கள்தான் என குறை சொல்லக் கூடாது’ என்ற் கூறியுள்ளார்.