இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: கொல்கத்தா அணி பெற்ற எளிய வெற்றி

நாளை லக்னோவில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: ருதுராஜ் அதிரடியில் மீண்டும் பட்டியலில் மேலேறிய சென்னை!

நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

வடகிழக்கில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதி, பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில், சென்ற வருடம் எடுத்த கணக்கெடுப்புப்படி, புலிகள் எண்ணிக்கை 200...

யோகா ராம்தேவுக்கு பத்ம விருதா?: காங்கிரஸ் எதிர்ப்பு

புதுதில்லி பத்ம விருதுகள் பெறுவோர் குறித்த பெயர்ப் பட்டியலை விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பெயர்கள் இடம்...

தில்லியில் உபேர் கேப்ஸ் மீண்டும் சேவையைத் தொடங்குகிறது!

புது தில்லி அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் உபேர் டாக்ஸி தனது சேவையை தில்லியில் மீண்டும் துவங்கவுள்ளது. அது, இந்தியாவின் தலைநகரான தில்லியில் தனது சேவையை மீண்டும் துவக்கும் வகையில், ரேடியோ டாக்ஸி...

பீகாரில் ஆரா நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி

பாட்னா பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் ஆரா சிவில் நீதிமன்றம் முன்னர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.. இதில், ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர், 7 பேர் காயம் அடைந்தனர். இந்த...

யோகா ராம்தேவ், நடிகர்கள் அமிதாப், ரஜினிக்கு பத்ம விருதுகள்?

யோகா மாஸ்டர் ராம்தேவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு துறைகளில் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பத்ம விருதுகளை...

ஒபாமாவுடன் மோடியின் ரேடியோ நிகழ்ச்சி – மன் கி பாத்

புதுதில்லி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 27ம் தேதி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ரேடியோவில் பேசுகிறார். கடந்த மே மாதம் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, அக்டோபர் முதல்,...

சுபாஷ் சந்திரபோஸுக்கு மோடி புகழாரம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, இந்தியாவின் பெருமைக்குரிய மகனான போஸுக்கு அவருடைய வீரம், தைரியம், தேசபக்தி ஆகியவற்றுக்கு தலைவணங்குவதாக மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.   ...

பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என பிட்சை கேட்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்

பானிபட் கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பாவச்செயல்; பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என, ஒவ்வொருவரிடமும் நான் பிட்சை கேட்கிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக கூறினார். ...

பிரதமர் அலுவலகம் பெயரில் போலி இணையதளம்: பணம் வசூலித்தவர் கைது

புதுதில்லி பிரதமர் அலுவலக வெப்சைட்டை போலியாக உருவாக்கி பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் என்ற பெயரில்...

ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி: அமைச்சர் சுரேஷ் பிரபு

புதுதில்லி "ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். நாடு முழுவதும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக, 30,000 கி.மீ. முதல் 40,000 கி.மீ....

2019க்குள் 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கும்: பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை

புதுதில்லி வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை தெரிவித்தார். "கிரண் பேடி, பாஜகவில் இணைந்துள்ளதை தில்லி மக்கள்...

கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகார்: நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

புதுதில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகாரின் பேரில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தில்லியில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த...
Exit mobile version