மதுரை மாவட்டம் சா ப் டூ ரில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா மற்றும் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் பேரையூர் ஒன்றியம் சாப்டூர் கிளையில் அதிமுக திமுக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியிலிருந்து பாஜகவில் இணையும் விழா பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பேரையூர் ஒன்றியம் சாப்டூர் கிளையில் திமுக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியிலிருந்து பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது .
மாநில விவசாய அணி தலைவர் முத்துராமன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை தலைவர் மணி முத்தையா ,மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் முன்னிலை வகித்தனர் .
விழாவில் பேருந்து நிலையம் அருகே பாஜக கட்சி கொடி ஏற்றப்பட்டது .பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது வடக்கத்தி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது,.
மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிநாதன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஆதி குளோபல் ஆதிசங்கர், இன்ஜினியர் ராமசாமி ,இளைஞர் அணி மாவட்ட தலைவர் மணி மணிகண்டன், ஐடி விங் தலைவர் வாசு ,செயற்குழு உறுப்பினர் ஞானப்பழம், ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், விவசாய அணி தனிக்கொடி, ஒன்றிய தலைவர் கருப்பையா, நகரத்தலைவர், ராமராஜன். செந்தில்குமார்,கருப்பையா ,கார்த்திக், லட்சுமி நாராயணன் (சதுரகிரி பரம்பரை அறங்காவலர்) ,சுந்தரவிக்னேஷ், சுந்தரமூர்த்தி, முருகன்,வனங்காமுடி,டகருப்பையா, விக்னேஷ், நாகபாண்டி, ஆனந்த்ராஜ் , அபி,ஆனந்தன், முருகன், ராம்குமார், சந்தனகுமார், ரவி, மாசானம், சுரேஷ்குமார், முத்துராஜ், நாகராஜ், ஈஸ்வரன், தங்கமுத்து, சின்னமுத்து, செந்தில்குமார், ராஜா, ராமர், சுந்தரம், ராமையா, கர்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கோண்டனர்,
இந்த இந்த நிகழ்ச்சியின்போது மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் ஜி அவர்களின் பிறந்த நாளும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது .
- செய்தி: ரவிசந்திரன், மதுரை