பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.