― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஜோசப் கல்லூரி... நச்சுக் கருத்தை பதியவிடக் கூடாது: மாஃபா பாண்டியராஜன்

ஜோசப் கல்லூரி… நச்சுக் கருத்தை பதியவிடக் கூடாது: மாஃபா பாண்டியராஜன்

- Advertisement -

சென்னை: திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த் துறை நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு மூலம் நச்சுக் கருத்தை பதிய விடக் கூடாது என்று கூறியிருக்கிறார் மாநில கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

மேலும், கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இது போன்ற கொச்சைப் படுத்தும் அவமானப்படுத்தும் கருத்துகளுடன் கூடிய கருத்தரங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கும் என்றும்  கூறியுள்ளார்.

இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில்,

TN Govt will intervene with the College concerned and ensure this derogatory & slanderous seminar does not happen ! பெண்களை மகிமைப் படுத்தும் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில், தமிழ்ப் பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக் கருத்தினை பதிய விடக்கூடாது !

இந்த விவகாரத்தில் ஆளுநரும் தமிழக அரசும் தலையிட வேண்டும் என்று நமது தமிழ் தினசரியில் முன் வைத்த வேண்டுகோளுடன் கூடிய முழு விவரக் கட்டுரை… கல்விச்சாலையா கலவிச்சாக்கடையா? தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் திருச்சி ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை தேவை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version