மேலும் அதில் எனது தாய், சமூக விரோதிகள் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது தந்தையை தொடர்ந்து மிரட்டி வருகிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறுவனின் இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.