இலக்கியம், இலக்கியச் செய்திகள், கவிதை, கதை, கட்டுரைகள்,
மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!
அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!
பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை உண்டால் அசைவமா?!
தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை சாப்பிட்டால் அசைவமா?! வாரியார் சொன்ன பதில்!
ஓ… இங்கே செத்தவன் தமிழன் இல்லையோ?!
பங்களாதேஷிக்கெல்லாம் பரிந்து பேசுகிறான் தமிழன்.
இங்கே செத்தது தமிழன் இல்லையோ?????
வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்.. உண்மைகள்..! (பகுதி-3)
சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஆயிரக்கணக்கான சாஸ்திர நூல்களை அந்தந்த துறை அறிவு உள்ள விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து பார்த்தால் பல அற்புதக் கருத்துகளை வெளிக்கொணர முடியும் .
வந்தேறிகளின் வம்பு பிரசாரங்களால் ஏற்பட்ட விளைவுகள்! ஆனால்… உண்மை என்ன? (பகுதி-2)
வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்… விளைவுகள்…. உண்மைகள்…! சம்ஸ்கிருதம் வாழும் மொழி! இறந்த மொழியல்ல…! பகுதி-2
வந்தேறிகளின் வம்பு பிரசாரங்களால் ஏற்பட்ட விளைவுகள்! ஆனால்… உண்மை என்ன?
சம்ஸ்கிருத மொழியிலுள்ள எல்லையற்ற சொற் புதையல் உலகில் வேறு எந்த மொழியிலும் தென்படாது. மூல மொழியான ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, ஸ்பணிஷ் போன்றவற்றிற்கு தாய்மொழி சமஸ்கிருத மொழியே!
ராமாயணம், பாரதம், புராணம்லாம் பொய்னு பாரதியாரே சொல்லிட்டாரே! அப்படியா?!
இதோ 2020 பிறக்கப்போகிறது. அதே அபத்த உளறலை இன்னொரு நிர்மூடன் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டிருக்கிறான். தமிழ்ச்சூழலின் மந்தைகள் அதை இளித்துக் கேட்டுக்கொண்டு கை தட்டுகின்றன. வேதனை.
தலைநகரில் கால்கிலோ நெகிழிக்கு (பிளாஸ்டிக்)காலை உணவு; ஒரு கிலோ நெகிழிக்கு மதிய உணவு.!
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
வீடுகள், தெருக்களில் உள்ள நெகிழிக் குப்பைகளைக் கொடுத்து மக்கள் இங்கு உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.
2021 தான் எங்கள் இலக்கு! கமல் பிடிவாதம்!
இந்த இரு கட்சிகளும் எழுதி இயக்கும் இந்த நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்காது என்றும் 2021 இல் ஆட்சியை பிடிப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
மலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை! எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி!
மலேசியாவில் ஹிந்து உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் மீறி, திமுக., சார்பு மலேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகளின் ஆசியுடன் வைரமுத்துவின் நிகழ்ச்சி இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரங்கில் நடைபெற்றது.
134-வதாக… சுடலையதிகாரம் படிச்சிருக்கீங்களா?
குறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான்! இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு!
பாஜக.,வுக்கு முன்பே… ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசிட்டார்!
பாஜக.,வின் ஐ.டி., பிரிவு வள்ளுவருக்கு காவி பூசி படம் வரையும் முன்பே, அன்றைய பிரபல ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசி படம் வரைந்து விட்டார் என்று கூறி கல்கி இதழின் பழைய அட்டைப் படத்தை பகிர்ந்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!