வசந்தகுமார் வயது 27, முத்துக்குமார் வயது 30. ஆகிய இரண்டு இளைஞர்கள் ஆந்திர தொழிலதிபரான ராம் ஜோஸ் ரெட்டியைக் கடத்தி, பணம் பறிக்க முயன்றதாக கைது செய்யப் பட்டுள்ளனர். நெல்லை காவல் துறையினரால் விசாரணை நடத்த பட்டு வருகின்றது.
To Read this news article in other Bharathiya Languages
நெல்லையில் இருவர் கைது! தொழிலதிபரைக் கடத்தி பணம் பறிக்க முயற்சி!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari