சங்கீத பூஷணம் ப. முத்துக்குமாரசாமிநேற்றிரவு சிவனின் திருவடி நீழலை அடைந்தார். அண்மைக் காலமாக குறைவாகவே உணவுண்டு வந்த அவர், உடல் மெலிந்திருந்தார்.
சிவ பக்தரும் இசை வல்லுநருமான அவரை நேற்று இரவு இயற்கை அழைத்துக் கொண்டது. அவரின் தூய ஆன்மா பூப்போல் உதிர்ந்து விண்ணில் கலந்தது.
ப. முத்துக்குமாரசாமி, பிரபல ஓவியர் பத்மவாசனின் தந்தையார்.