― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பக்தர்கள் இன்றி நடைபெறும்... கள்ளழகர் வசந்தோத்ஸவம்!

பக்தர்கள் இன்றி நடைபெறும்… கள்ளழகர் வசந்தோத்ஸவம்!

- Advertisement -
kallalagar

மதுரை அழகர் கோவிலில், கள்ளழகர் வசந்த உத்ஸவ திருவிழா இன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று பக்தர்கள் இன்றி இந்தத் திருவிழா நடைபெற்றது.

kallalagar

நேற்று மாலை அருள்மிகு கள்ளழகர் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி உபய நாச்சியார்களுடன் தெற்கு பிராகாரத்தில் அலங்காரம் செய்து யோக நரசிம்மர் சன்னதி வழியாக பல்லக்கில் புறப்பாடானார்.

kallalagar

இவ்வாறு தினந்தோறும் மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது .

kallalagar

தற்போது வசந்த உத்ஸவத்தின் 7 ம் திருநாள் சூர்ணோற்சவம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டு பூஜை அருள்மிகு கள்ளழகருக்கு படைக்கும் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

kallalagar
  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version