உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் தற்கொலை..

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(55). ஆஞ்சனேயர் மற்றும் நரசிம்மர் கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராக பணியாற்றி வந்தார். கடந்த...

கூமாபட்டி முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு கூமாபட்டியில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழா புதன் கிழமை கோலாகலமாக நடந்தது இங்கு ஊரின் மையப் பகுதியில் உள்ள முத்தாலம்மனுக்கு...

பிரமாண்ட கோப்பையை வென்ற விளையாட்டு வீரருக்கு கரூர் பாஜக., வாழ்த்து!

பிரமாண்ட கோப்பையை வென்ற விளையாட்டு வீரருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை! வெள்ள அபாய எச்சரிக்கை!

அணைக்கு வினாடிக்கு 2274 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6181 மி.கன அடியாக உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்தத் தடை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோயில் திகழ்கிறது. பல புகழ்களை தன்னகத்தேக் கொண்ட திருச்செந்தூர்...

தமிழகத்தில் காவல்துறை சீரழிந்தால் சமுதாயம் சீரழியும்! : அண்ணாமலை

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இளைஞர்களும் சிறுவர்களும் போதை கலாசாரத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை மாநில

திமுக., அதிமுக., தேமுதிக.,வில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்த இளைஞர்கள்

கட்சியில் இணைந்த அனைத்து பிரமுகர்களும் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு,

ஹிந்து மத பண்டிகைகளுக்கு எதிராக சதி: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எதிர்ப்பு, விநாயகர் சதுர்த்திக்கு சுற்று சூழல் எதிர்ப்புக்கள் என தொடர்ந்து ஹிந்து மத பண்டிகைகளுக்கு எதிராக சதி நடக்கிறது

கிறிஸ்துவர் வேலை செய்யும் அதே கோயிலில் கல்யாணம்; வரவேற்பு சர்ச்சில்!

கிருஸ்தவரை கோயிலில் வேலைக்கு அமர்த்திய இந்து விரோத திமுக மற்றும் இந்து சமய அறநிலையத்துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு

நுரையீரல் பாதிப்பால் இறந்த கரடி -வனத்துறை ..

தென்காசி மாவட்டத்தில் மூவரை கடித்து குதறிய கரடி பிடிபட்ட நிலையில் ‌வனத்தில் விடப்பட்டது அதிகமான நுரையீரல் பாதிப்பு காரணமாக கரடி இறந்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு வழியாக...

காய்ச்சலுக்காக ஊசி போட்ட சிறுவன் பலி- செவிலியர் கைது ..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்காக ஊசி போட்ட சிறுவன் உயிர் இழப்பு. செவிலியர் கைது மருத்துவர் மீது விசாரணை விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் மலையடிப்பட்டியில் பகுதியில் வீட்டில் வைத்து செவிலியர் அக்மேஸ்...

டிக்டாக் சினிமா நடிகை பிரச்னை! திருப்பூரில் மனைவி கொலை- கணவர் கைது..

திருப்பூரில் டிக்டாக் பிரச்னையால் மனைவியை கொலை செய்த கணவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு...
Exit mobile version