திமுக., ஏற்படுத்திய மாயவலையை மக்கள் அறுத்து எறிவார்கள்… என்று விளம்பரப் படுத்தியிருப்பது… திமுக.,வேதான்!
இந்த போஸ்டர் சொல்லும் செய்தி…
- பெரும்பாலான இந்துக்களின் கல்வி உரிமைக்கு போராடியது திமுக
- இந்துக்களின் சுயமரியாதைக்காக தொடங்கப்பட்ட இயக்கம் திமுக
- ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திமுகவில் இந்துக்கள் தான்
- இந்து சமய அறநிலையத்துறையை இந்தியாவிலேயே முதன் முதலில் தொடங்கியவர் கலைஞர்
- சேது சமுத்திர திட்டத்திற்கு ஸ்ரீராமர் பெயரை சூட்டவேண்டும் என்று கூறியவர் கலைஞர்
- 1500க்கும் மேற்பட்ட கோவில்களை அமைத்து கும்பாபிஷேகம் செய்தது திமுக
- 88 சதவீத இந்துக்களுக்கு போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் பெரியார்
இவ்வாறு திமுக.,உருவாக்கிய மாயைகளை மக்கள் அறுத்து எறிவார்கள்..! அம்புட்டுத்தேன்….!