― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?Atm card வைத்திருப்பவரா..? வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு!

Atm card வைத்திருப்பவரா..? வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு!

- Advertisement -
atm card

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் பெயரில் வங்கிகள் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகின்றன

பணம் எடுப்பது, ஆன்லைனில் ஸ்வைப் செய்வது என்பதை தாண்டி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு கிடைக்கவும் செய்கிறது என தெரியவந்துள்ளது.

யாருடைய பெயரில் ஏடிஎம் கார்டு இருக்கிறதோ அவர் உயிரிழந்துவிட்டாலோ அல்லது பெரிய விபத்து ஏற்பட்டாலோ அதற்கு வங்கிகள் காப்பீடு வழங்குகின்றன.

அரசு வங்கியாக இருந்தாலும் தனியார் வங்கியாக இருந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீட்டுத் தொகை ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். சில வங்கிகள் ஏடிஎம் கார்டு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டுகளுக்கும் காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீடைப் பெறுவதற்கு ஏடிஎம் கார்டு ஹோல்டர் இறந்துவிட்டார் என்பதை சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது நாமினி தெரிவிக்க வேண்டும். உயிரிழந்த இரண்டு முதல் ஐந்து மாதங்களில் இதைத் தெரிவிக்க வேண்டும்.

அந்த நபர் கடைசி 60 நாட்களில் அந்த வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்தாரா என்று வங்கி தரப்பிலிருந்து பரிசோதனை செய்யப்படும்.

எல்லாம் சரியாக இருந்தால் காப்பீடு வழங்கப்படும். எவ்வளவு காப்பீடு கிடைக்கும் என்று வங்கிக்கே சென்று விசாரிக்கலாம்.

இந்தக் காப்பீடைப் பெறுவதற்கு உயிரிழந்த அல்லது விபத்துக்கு உள்ளான நபரின் ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் காப்பீடு கிடைக்கும்.

மேலும் அவரது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், போலீஸ் ரிப்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு தொகை பெற முடியும்.

atm card

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் பெயரில் வங்கிகள் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகின்றன

பணம் எடுப்பது, ஆன்லைனில் ஸ்வைப் செய்வது என்பதை தாண்டி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு கிடைக்கவும் செய்கிறது என தெரியவந்துள்ளது.

யாருடைய பெயரில் ஏடிஎம் கார்டு இருக்கிறதோ அவர் உயிரிழந்து விட்டாலோ அல்லது பெரிய விபத்து ஏற்பட்டாலோ அதற்கு வங்கிகள் காப்பீடு வழங்குகின்றன.

அரசு வங்கியாக இருந்தாலும் தனியார் வங்கியாக இருந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீட்டுத் தொகை ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். சில வங்கிகள் ஏடிஎம் கார்டு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டுகளுக்கும் காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீடைப் பெறுவதற்கு ஏடிஎம் கார்டு ஹோல்டர் இறந்துவிட்டார் என்பதை சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது நாமினி தெரிவிக்க வேண்டும். உயிரிழந்த இரண்டு முதல் ஐந்து மாதங்களில் இதைத் தெரிவிக்க வேண்டும்.

அந்த நபர் கடைசி 60 நாட்களில் அந்த வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்தாரா என்று வங்கி தரப்பிலிருந்து பரிசோதனை செய்யப்படும்.

எல்லாம் சரியாக இருந்தால் காப்பீடு வழங்கப்படும். எவ்வளவு காப்பீடு கிடைக்கும் என்று வங்கிக்கே சென்று விசாரிக்கலாம்.

இந்தக் காப்பீடைப் பெறுவதற்கு உயிரிழந்த அல்லது விபத்துக்கு உள்ளான நபரின் ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் காப்பீடு கிடைக்கும்.

மேலும் அவரது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், போலீஸ் ரிப்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு தொகை பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version