Home ஆன்மிகம் எந்த எந்த வீணை யார் யார் கைகளில்..!

எந்த எந்த வீணை யார் யார் கைகளில்..!

கோப்பு படம்

வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால், 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதோ தெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:

கோப்பு படம்
  1. பிரம்மதேவனின் வீணை – அண்டம்.
  2. விஷ்ணு – பிண்டகம்.
  3. ருத்திரர் – சராசுரம்.
  4. கௌரி – ருத்ரிகை.
  5. காளி – காந்தாரி.
  6. லட்சுமி – சாரங்கி.
  7. சரஸ்வதி – கச்சபி எனும் களாவதி.
  8. இந்திரன் – சித்திரம்
  9. குபேரன் – அதிசித்திரம்
  10. வருணன் – கின்னரி.
  11. வாயு – திக்குச்சிகையாழ்.
  12. அக்கினி – கோழாவளி.
  13. நமன் – அஸ்த கூர்மம்.
  14. நிருதி – வராளி யாழ்.
  15. ஆதிசேடன் – விபஞ்சகம்.
  16. சந்திரன் – சரவீணை
  17. சூரியன் – நாவீதம்.
  18. வியாழன் – வல்லகி யாழ்
  19. சுக்கிரன் – வாதினி.
  20. நாரதர் – மகதி யாழ் ( பிருகதி )
  21. தும்புரு – களாவதி ( மகதி ).
  22. விசுவாவசு – பிரகரதி.
  23. புதன் – வித்யாவதி.
  24. ரம்பை – ஏக வீணை.
  25. திலோத்தமை – நாராயணி.
  26. மேனகை – வணி.
  27. ஊர்வசி – லகுவாக்ஷி
  28. ஜயந்தன் – சதுகம்.
  29. ஆஹா,ஊஹூதேவர்கள் – நிர்மதி
  30. சித்திரசேனன் – தர்மவதி ( கச்சளா ).
  31. அனுமன் – அனுமதம்
  32. ராவணன் – ராவணாசுரம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version