சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்த 27ஆம் தேதி மூடப்பட்ட நடை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
அதிகாலை
3:00: நடைதிறப்பு
3:05: நிர்மால்ய தரிசனம்
3:15: நெய் அபிஷேகம்
3:30: கணபதி ஹோமம்
காலை
7:30: உஷ பூஜை
8:00: நெய்யபிஷேகம்
11:50: கலசாபிஷேகம்
பகல்
12:00: களபாபிஷகேம்
12:30: உச்சபூஜை
1:00: நடைஅடைப்பு
மாலை
4:00: நடைதிறப்பு
6:00: தீபாராதனை
இரவு
7:00: புஷ்பாபிஷேகம்
9:30: அத்தாழ பூஜை
10:50: ஹரிவராசனம்
11:00: நடை அடைப்பு