தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது
குற்றாலம் அருவிக்கு நீர் வரக்கூடிய நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி அருவியில் வெள்ளநீர் விழுந்தது இதனால் பாதுகாப்பு கருதி பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.