பிரிவினைவாதம் பேசுபவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக., முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக., தேசிய செயலருமான ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில்… பிரிவினைவாதம் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி , திமுகவின் சரவணன் , மத்திய அரசு மீது அவதூறு பரப்பும் நக்கீரன் போன்றோர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கோரியுள்ளார்.
அவரது காணொளி…