பாலுமகேந்திரா சகோதரரின் தேவ ஊழியத்தால் பதற்றத்தில் மட்டக்களப்பு: எல்லை மீறும் கிறிஸ்துவ அநாகரிங்கள்!

இலங்கையின் மட்டக்களப்பில், கிறிஸ்துவ மதமாற்றம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்ப் பெண்கள் மத்தியில் சென்று, அவர்களை மனநோயாளிகளாக்கும் செயல்களில் கிறிஸ்துவ வெறியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பேய் பிடித்தது போலும் சாத்தான் ஏறியது போலும் சிலரை நடிக்க வைத்து, ஒட்டு மொத்தமாகக் கூடும் பெண்களுக்கு அவமரியாதையான சொற்களைக் கற்றுக் கொடுத்து, அவர்களைப் பேசச் செய்து, அநாகரிகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே முஸ்லிம்களின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கிடக்கும் தமிழ்ச் சமூகம், இப்போது கிறிஸ்துவ மதவெறியர்களிடம் சிக்கிக் கொண்டு முழிக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அன்பர் ரிசிந்தன் நிசாந்த் என்பவர், இவ்வாறு தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்….

மட்டக்களப்பில் இந்துக்களை மதம்மாற்றி இறைவாசகங்களாக பக்தி பரவசத்தில் பெண்களை தூசனங்களை (அநாகரிக வார்த்தைகளை பேச வைக்கும் கிறிஸ்தவ போதகர்!

யாராவது இந்துமதகுரு அல்லது சாதாரணமான ஒருவர் பெண்களை பற்றி பொது இடத்தில் பேசினால் கொதித்து எழும் தாய்க்குலங்கள் கண்ணுக்கு இப்படியான பச்சை பச்சையாக அருவருப்பாக அதுவும் பெண்கள் வாயாலே திருவாக்காக வெளியேறும் வார்த்தைகள் தெரியவில்லையா????? எத்தனை கீழ்த்தரமானது இதையெல்லாம் திருச்சபைகள் வேடிக்கை பார்ப்பது இன்னும் ஊக்கிவிக்க துணை போகின்றார்களா எனும் ஐயம் எழுகின்றது.

#இந்த திருச்சபையை வழிநடத்தும் போதகர் வேறு யாருமில்லை மட்டக்களப்பிலிருந்து தமிழ்நாட்டில் சினிமாவில் சரித்திரம் படைத்தவரும் கதை, தயாரிப்பாளர் ,கவிஞர், ஒளிப்பட பதிவாளரும் மறைந்த அமரர் பாலுமகேந்திரா அண்ணணான வின்சன் இவர் கனடாவில் வசித்து தற்போது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதம்மாற்றவும் நாகரிகமற்ற வார்த்தைகளை பழக்கும் கற்கைநெறிகளை உருவாக்க மட்டக்களப்பு பார்வீதியிலுள்ள திருச்சபைகளில் குடியேறியுள்ளார்.

#அவதானம் மக்களே மதம்மாற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவு சாராத பெந்தகோஸ்து ,மெதடிஸ், இயேசு ஜீவிக்கிறார் ,ஆவிக்குரிய சபை, ஜெகோவா,அட்வெண்டிஸ் என பல பெயரில் குழுக்கள் ஊழியம் எனும் பெயரில் இதில் காணப்படும் வீடியோவில் மதம்மாற்றிய இந்துப்பெண்களுக்கு அருவருப்பான வார்த்தைகளை பழக்கி உங்கள் ஒவ்வொருவர் வீடு தேடி விற்பனை முகவர் போன்று மதவிபச்சாரிகள் தரகராக வலம் வருவார்கள்.அவதானமாக ஊழியம் செய்ய வருவபரை அல்லது தரகர்மாரை துரத்தியடிங்கள்.

2 COMMENTS

  1. One of the most respected place in the world is Vatican. The Christianity is known for services only. But some churches allott funds arrange and hire persons able to speak in low and bad tongue and utilise them to offer money food and clothes among poor and destitute. The agents swindled most of the money and offer only a low amount so as it is a good business they are able to expand hiring men and women .A very shameful event to be condemed. No other religion sells their religion.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories