இறைவன் மேல் ஏற்பட்ட பக்தி , காதலாகிக் கசிந்து உருகி, தங்களை முழுமையாக இறைவனுக்கே அர்ப்பணித்துக்கொண்டு நமக்கும் இறைவனை அடையும் வழியை உணர்த்திச் சென்ற மாணிக்கவாசகரும், ஆண்டாளும் அருளிய திருவெம்பாவையையும் திருப்பாவையையும் இந்த மார்கழி மாதத்தில் பாட நம்மை அழைக்கிறார் தமிழாகரர் பேராசிரியர் சாமி . தியாகராசன் அவர்கள்..
To Read this news article in other Bharathiya Languages
திருவெம்பாவை – திருப்பாவை பக்தியுடன் பாடுவோம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari