1.எடியூரப்பா நம்பிக்கை வாக்கு ஓட்டெடுப்பில் வெற்றி – மீண்டும் முதலமைச்சராகிறார்.
-
டி.ராஜா, சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக சந்திப்பு
-
17 எதிர்கட்சிகளின் கடிதத்தை நிராகரித்தார் வெங்கைய்ய நாயுடு
-
அசாம் கான் மன்னிப்பு கோரினார்
-
பிக்பாஸ்-3 சரவணன் மன்னிப்பு கோரியுள்ளார்
-
ஜம்மு காஷ்மீர் போலீஸார் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் மசூதிகளின் விவரங்களை சேகரித்து உள்துறைக்கு அளித்துள்ளனர்.
-
முன்னாள் நெல்லை மேயர் உமாமகேஸ்வரியின் கொலை வழக்கில் தி.மு.கவின் சீனியம்மாவின் மகன் கைது.
-
தமிழ்க் கூடம் அமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கையும், தமிழகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பில் தேசிய கல்விக் கொள்கை குறித்து ஒரு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது
-
கேரள காங்கிரஸ் இளைஞர் அணியினர் கம்யூனிஸ்ட்டின் தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ போராட்டம் நடத்தியப் பின் அந்த இடத்தை சாணம் கொண்டு சுத்தம் செய்துள்ளனர்.
-
நேற்று (29.7.2019) சர்வதேச புலிகள் தினம் அனுசரிப்பு