பொதிகைச்செல்வன்

About the author

வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்

கவிப்பேரரசர் வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்

அப்போது வராத அச்சம் இப்போது வந்துள்ளதா?: பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதில்

அப்போது எல்லாம் ஜடம் போல் இருந்த பாரதி ராஜா அவர்கள் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன்... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ் போடுகிறார் எச். ராஜா!

தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த மண்.

மின் கம்பி அறுந்து விழுந்து சென்னையில் ரயில் சேவை பாதிப்பு

அலுவலகத்துக்குச் செல்வோர் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு சென்றனர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் ரயில் போக்குவரத்து படிப்படியாக சீரானது.

கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி: திமுக தீர்மானம்

தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அரசு பஸ் கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு

வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும் என்று  கூறப்படுகிறது.

பாரதியாரின் பிறந்த நாளில்: தினமணி முன்னாள் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் நினைவுகள்!

பாரதியார் பிறந்தநாள் இன்று. அவருடன் நெருங்கிப் பழகிய 'தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தினசரி நாளிதழைத் துவக்கி நடத்தியவருமான தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் ஒரு பேட்டியில் கூறியது: கடந்த, 1919ம் ஆண்டு ஆரம்பத்தில் தான், முதன்...

பணப்பட்டுவாடா நடக்கிறது; புகார் சொல்லும் தமிழிசை!

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் நடக்கும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அதிமுக., வேட்பாளர் அங்கீகார படிவத்தில் இருவர் கையெழுத்திட்ட விநோதம்!

சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர் அங்கீகாரப் படிவத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இருவர் கையெழுத்திட்டுள்ளனர். இது ஒரு விநோதம்தான்! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக.,வின் சார்பில் அக்கட்சி அவைத் தலைவர்...

இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலி

இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலியானது. அதாவது 10ல் 1 போலி என கூறப்படுகிறது. இந்தியா போன்ற நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் விற்பனையாகும் மருத்துகளில் 10ல் ஒன்று போலி என்று உலக சுகாதார...

மகள் விவகாரம் குறித்து கேட்டபோது ஜெ. கோபமடைந்தார்: சுப்பிரமணிய சுவாமி

மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெ. கடுமையாக கோபமடைந்தார்: சு.சுவாமி புது குண்டு’ மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெயலலிதா மிகவும் கோபமடைந்தார் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி...

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை: உறவினர் தகவல்

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று கூறி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற...
Exit mobile version