ரம்யா ஸ்ரீ
About the author
நயன்தாரா படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அமித் ஷாவுடன் நேற்று ஆளுநர்; இன்று தமிழக அமைச்சர்கள்… திடீர் சந்திப்பு!
நேற்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, இன்று தமிழக அமைச்சர்கள் இருவர் சந்தித்துப் பேசினர்.
வழக்கம்போல் வித்யாசம் காட்டிய பூனம் பாண்டே..! இது இந்திய அணி வெற்றிக்காக!
’இதனை வெற்றிபெற்ற இந்திய அணிக்கு சமர்ப்பிக்கிறேன்’ என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
செஞ்சுரி அடித்த ஷிகர் தவான்… உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல்!
நாளை மறுநாள் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில், ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த பொன்.மாணிக்கவேல்!
சிலைக்கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது
முதல்வர் யோகியை இழிவுபடுத்தி பதிவிட்ட பத்ரிகையாளரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
Supreme Court tells UP govt to release journalist Prashant Kanojia, asks ever heard of such arrests
வலுப்பெறும் ‘வாயு’ புயல்: ஜூன் 13 அன்று கரையைக் கடக்கும்!?
தென்கிழக்கு அரபிக் கடலில் வாயு புயல் உருவாகியுள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்தப் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில்...
காதலனுடன் போன மகள்: இறுதிச் சடங்கு நடத்திய தந்தை!
தங்களது விருப்பத்தை மீறி காதலனுடன் சென்ற மகளுக்கு இறுதிச் சடங்கு செய்த பெற்றோர், அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு! கடைசி தேதி ஜூன் 14
ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு! கடைசி தேதி ஜூன் 14
பொதுவெளியில் கட்சியின் நடைமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டாம்: வாய்ப்பூட்டு போடும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்!
'புரட்சித் தலைவி அம்மா கற்றுத்தந்த அரசியல் பாடத்தை மறவாதீர்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது அதிமுக.,
புயலாக மாறக்கூடியது… தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
விநாயகர் சிலை முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
அப்படியே பப்ளிக்கா... அதையும் செய்துடலாம் என்று சிலர் கருத்திட்டிருக்கிறார்கள்.