கவிதை : ஓரங்க நாடகம்!
ஓரங்க நாடகம்! ஒருகோடி பாத்திரம்! உள்ளத்தில் திரைஏறுது! - கதை உயிருள்ள வரைஓடுது! யாரங்கு நாயகன்? யார்நின்று பார்ப்பவன்? யாருக்காய் அரங்கேறுது? - பிறர் யாருக்கும் புரியாதது! * என்னென்ன ஒப்பனை! ஏதேதோ...
என்னமோ… இப்போதான் வங்கிகள் இணைக்கப் படுவதா கத கட்றாங்களா..? இதப் படிங்க தெரியும்..!
ஆமா ..இதெல்லாம் இருந்தும் ஏன் நம்ம ஆளுங்க இப்படி பேசுறாங்க என்றால் அதுக்கு இரண்டே காரணம் ஒன்று மத்தியில் மோடி ஆட்சி
சதுர்த்தி நாளில்… ஆதி விநாயகரை தரிசிப்போமா? வாங்க… சிதலபதி என்ற திலதர்ப்பணபுரியை பார்ப்போம்..!
சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயம் என்கிற ஆதிவிநாயகர் ஆலயம், திலதர்ப்பணபுரி.
‘விதை விநாயகர்’ என்ற கோமாளித்தனம் வேண்டாமே..!
வேழமுகத்து விநாயகனைத்தொழ
வாழ்வு மிகுந்து வளர்ந்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத்தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.
விதவிதமாய் விநாயகர் உருவங்கள்! நாணயங்களில்! வெளிநாட்டிலும் கூட!
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டில் 1998ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள் காட்சிப்படுத்தப்பட்டது.
மஹாராஷ்டிராவில் இன்று… மாட்டுப் பொங்கல் (போளா)!
அமாவாசையின் அடுத்த நாள், குழந்தைகள் பங்கேற்கும் 'தான்ஹா போளா', குறிப்பாக விதர்பா பகுதியில் ( இந்த வருடம் இன்று) கொண்டாடப்படுகிறது.
அரண்மனைக்கிளி தொடரில் விஸ்வகர்ம சமுதாயத்தை இழிவு படுத்துவதற்கு மன்னிப்பு கோர வேண்டும்!
இத்தொடரில் இனி வரும் காட்சிகளின் அடிப்படையில் பொற்கொல்லர் சமுதாயத்தினை இழிவுபடுத்திய நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்கும் வகையில் காட்சி அமைக்கப்பட வேண்டும்.
டிராமாவளவன், வேல்மூர்க்கன்! – இந்து சமுதாயத்தின் இரு கோடரிக் காம்புகள்!
மண்ணை மட்டுமல்ல; மனிதர்களையும் கெடுக்கும் விஷச் செடிகள். கோடரிக் காம்புகாக கோடரியால் மரத்தை வெட்டும் போது மரத்திற்கு தெரியாது.
பியூஸ் போன மானுஷ்..! நடிப்பு.. நாடகம்… ‘தந்தி’ யின் விமர்சனம்!
அதில் நேற்றைய, இன்றைய சேலம் பதிப்பில் பிரசுரமாகி யுள்ள செய்திகளின் அடிப்படையில், கீழ்க்காணும் சந்தேகங்கள் வருவதை தவிர்க்க முடியாது.
கல்லிலே கலை வண்ணம்: கருடனின் சிலை வண்ணம்!
அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் மரணித்தவர்கள்..! ஏனென்றால்… இவர்கள்…
தன்னால் தன் கையை கூட அசைக்க முடியாது என தெரிந்து, தான் சாகும்போதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைக்க அவர்கள் கருணாநிதி இல்லை.
மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஆள வேண்டும் என நினைக்க எம்ஜியாரோ,...