திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் எட்டாம் பாசுரம்!
முலை எழுந்தார் படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே பாவாய்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!
அதாவது ஸ்ரீ நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் மற்றைய ஆழ்வார்கள், எம்பெருமான் மீது மிகுந்த பிரேமம் மிகும்போது அது பெண் பேச்சாக மாறி அனுபவம் செல்கிறது....
பிராம(ண)ணீய ஆதரவு நூலா… மனு ஸ்மிருதி?
தமிழகத்தில் அதிகம் போற்றப்பட்ட நூல் திருக்குறள். அதே சமயம் தூற்றப்பட்ட நூல் மனு ஸ்மிருதிதான். அப்படி தூற்றுபவர்களுக்கு மறுப்பு கொடுக்க ஏனோ மறுப்பாளர்கள் யாரும் இல்லை. தூற்றுபவர்கள் கூறும் கருத்து சரியா? என்று விளக்கம்...
அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் யோகம் யாருக்கு…?!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவதற்கு முன் நிபந்தனையாக திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறது. திருநாவுக்கரசர் மீது ஸ்டாலினுக்கு கடுமையான அதிருப்தி.
சோனியா, ராகுலிடமும் திமுக தரப்பு இதைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருநாவுக்கரசரிடம்...
கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 4)
வேதங்களிலும் புராணங்களிலும் உள்ள கதைகளில் நேரடியாக தெரியும் கருத்துக்கள் உண்மை கருத்துக்கள் அல்ல. அவற்றின் கருத்துக்கள் இவ்வுலக ஆசைகளை குறிப்பன அல்ல மறைமுகமாக வேதாந்த கருத்துகளை குறிக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நமக்கு குருவின்...
கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 3)
அகிலமெல்லாம் இறைவன் இருந்தபோதும் ஆழ்மனதில் உண்மை இல்லாதவர்களால் எங்கும் எதிலும் இறைவனைக் காண முடியாது என்பது ஆன்றோர்களின் அறிவுரை.
கண் முன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த இறைவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று...
நந்தினி-யில்கிறிஸ்துவ மனப் பிறழ்வு பதிவுகள்!
தற்போது சன் டிவி யில் ஒலிபரப்பாகும் நந்தினி நெடுந்தொடர் ஓர் நஞ்சு. ஒரு திராவிட நாத்திக நிறுவனம் நடத்தும் ஒரு டிவி.,யில் வேறு என்ன எதிர்பார்ப்பது..!?
ஏற்கெனவே ஓர் பாதிரியாரை கதைக்கு சம்பந்தமே இல்லாமல்...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஏழாம் பாசுரம்!
ஏழாம் பாசுரம் I - ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே, நஞ்சீயர் தண்டனிட்டு நிற்க, " பகவத் விஷயத்தில் ருசி நமக்கு பிறந்ததில்லை காணும்" ...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – ஆறாம் பாசுரம் (புள்ளும் சிலம்பின காண்)
ஆறாம் பாசுரம்: புள்ளும் சிலம்பின காண்… இவ்விடத்திலே பிள்ளைப் பிள்ளையாழ்வான் பகவத் ஸ்மாஸ்ரயாணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கின்ற பக்ஷி நாதமல்லது ஆத்மாவுக்கு உத்தேசமில்லை என்று...
சமயங்களை அணைத்துச் செல்லும் அனைத்து சமய மன்றம்!
IRO என்ற அனைத்துச் சமய மன்றம் என்கிற சொற்தொடர், நம் சிங்கப்பூர் மண்ணின் அடி நாதச் சொற்கள்! பல சமயங்களின் ஒற்றுமையையும், அமைதியையும் மக்களுக்கு உணர்த்தும் தலையாய பணியில் கடந்த...
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 105):
பின்னாளில் காவல்துறை விசாரணை அதிகாரிகள்,இந்த டிரங்காலை செய்தது நாதுராம் கோட்ஸேதான்,கோபால் கோட்ஸே, பம்பாய் வந்தது பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் எனும் வாதத்தை முன் வைத்தனர்.
இந்த முயற்சியெல்லாம், காந்தி...
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 104): காட்டிக் கொடுத்த டிரங்கால்
அன்றிரவு, கார்க்கரே தான் தங்கியிருந்த ஷரிஃப் ஹோட்டலுக்கு திரும்பிச் செல்லாமல்,ஹிந்து மஹா சபா பவனில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 3ஆம் எண் அறையிலேயே தங்கினார்.
கோபால் கோட்ஸே,திகம்பர் பாட்கே,ஷங்கர் கிஷ்டய்யா ஆகியோரை ரயில் நிலையத்தில் ஆப்தே...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஐந்தாம் பாசுரம்!
ஐந்தாம் பாசுரம் : யமுனைத்துறைவன்…. கம்ஸன் பயத்துக்கு அஞ்சி ஒளிக்கவந்து சேர்ந்தாரைச் சொல்லுமாபோலே சொன்னபடி பாரீர்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!
யமுனைத்துறைவன் என்று கண்ணனை வெளிப்படையாகச் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இங்கு ஸ்ரீ பட்டர்...