தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 99):

மறுபடியும்….காந்தியின் உண்ணாவிரதம் ஐந்து நாட்களுக்கு மேல் நீடிக்கத் தேவையேற்படவில்லை. அந்த ஐந்து நாட்களுக்குள்ளாக ,காஷ்மீர் போர் நடப்புகள் பற்றிய செய்திகளை பின்தள்ளி, மதக் கலவரங்கள் பற்றிய செய்திகளை பின்தள்ளி, காந்தியின் உண்ணாவிரதம் தினசரிகளில் முன்பக்கத்தை...

இங்கிதம் பழகுவோம்(10) – பெண்ணே உன் சக்தி உன் மனதில்தான்!

1992-ம் ஆண்டு எம்.எஸ்.ஸி முடித்து சென்னை வந்து சொந்தமாக காம்கேர் நிறுவனத்தை ஆரம்பித்த காலத்தில் இரண்டு கம்ப்யூட்டர்களையும்,  இரண்டு பெண் அலுவர்களையும்  மட்டுமே வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். என் கனவு  இலட்சியம் எல்லாமே...

உலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்

68வது உலக அழகி பட்டத்தை வென்றார் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன். கடந்தாண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி பட்டத்தை சூட்டினார்.

பட்டியல் சமூகத்தவரை நீதிபதி ஆக்கியது திமுக.,வா? பொய்யர் வைகோ!

உயர்நீதிமன்றத்தில் முதன்முதலில் பட்டியல் சமூகத்தவரை நீதிபதியாக்கியது திமுகதான், கலைஞர்தான் என்று புதிய தலைமுறையில் பேட்டிக்கொடுத்த வைகோ கூறியிருக்கிறார். இது உண்மையல்ல. வடிகட்டின பொய். இந்த நிகழ்வைப் பற்றி அப்போதே ஆங்கிலத்தில் தி.பெ.கமலநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார்....

தியாகச் செம்மல் செங்கோட்டை எல். சட்டநாதக் கரையாளர்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 108 ஆண்டுகளுக்கு முன் 1910இல் பிறந்த விடுதலை போராட்ட தியாகச் செம்மல் சட்டநாதக் கரையாளர் அறியப்பட வேண்டிய ஒரு ஆளுமையாகும். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் 6 மாதம்...

தமிழ் கலைக்களஞ்சியம் என்ற அரிய அருட்கொடை

அகிலத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் திரட்டி பொருள்வாரியாக, தலைப்புவாரியாக அகர வரிசையில் 10 தொகுதிகளாக தமிழ் கலைக்களஞ்சியம் 20 ஆண்டு உழைப்பில் கடைசி தொகுதி 1968இல் வெளியிடப்பட்டது. இந்த அரிய உழைப்பில் தமிழ்த்தாய்...

இங்கிதம் பழகுவோம்(9) – எளிமை கண்டு ஏளனம் வேண்டாம்!

ஒரு முறை என் அம்மாவுக்கு பல் சம்மந்தமான மருத்துவ ஆலோசனைக்கு டாக்டரிடம் அப்பாவுடன் சென்றிருந்தார். நானும் சென்றிருந்தேன். அம்மாவின் பல் பரிசோதனை முடிவதற்குள் அம்மா பற்றிய சிறிய அறிமுகம். அம்மா மிகுந்த தைரியசாலி. எதையும்...

இங்கிதம் பழகுவோம்(8) – பாசத்தைப் பகிரலாமே!

சென்ற வாரம் நெருங்கிய உறவினரின் பீமரத சாந்திக்கு (70 வயது நிறைவு) அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன்.  வழக்கம்போல தாத்தா பாட்டிகள் என் நலன் விசாரிக்க, என் வயதை ஒத்தவர்கள் ‘செளக்கியமா?’ என்று கேட்டு...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 87): மதன்லால் பாஹ்வாவின் அந்தப் பை!

அதன் பின் அவர்கள் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு படுக்கச் சென்றனர். மதன்லால் பஹ்வா தன்னிடமிருந்த இரண்டு போர்வை களையும்,விரிப்பையும் அவர்களுக்கு கொடுத்துதவினார். அடுத்த நாள் காலை 8.30 மணியளவில்,ஆப்தேயும்,நாதுராமும் அங்கே வந்தனர். அப்போதுதான் மதன்லால்...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 86): திணறிய திகம்பர் பாட்கே!

பம்பாய் நகரத்திற்கு செல்வதை எண்ணி ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு ஒரே குஷி.இது போன்றதொரு வாய்ப்பு அவருக்கு கிடைத்ததில்லை அல்லவா. ஆனால்,அந்த காலத்தில், புறநகர் பகுதியாக இருந்த தாதரில் இறங்குவதை அறிந்தவுடன், ‘’ இங்கு ஏன் இறங்குகிறோம்...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 85): நடிகையின் சாட்சி!

அதே ரெயிலில்,சில பெட்டிகள் தள்ளி இரண்டாம் வகுப்பில் ஆப்தேயும் ,நாதுராமும் இருந்தனர். அந்த கம்பார்ட்மெண்டில் ஒரு சில பயணிகளே இருந்தனர். ஜன்னல் ஓரமாய் ,எதிரெதிரே இருவரும் அமர்ந்துக் கொண்டனர். திகம்பர் பாட்கே,மாறுவேடத்தில் பயணித்தார். ஆனால் ஆப்தேயும்,நாதுராமும் எந்த...

மெகா கூட்டணி ‘புஸ்’ ஆனது! நாயுடுவை ஏமாற்றிய எதிர்க் கட்சித் தலைவர்கள்! சூட்சுமம் என்ன?

‘மெகா’ கூட்டணி ‘புஸ்’ ஆன கதை இது...!  நாயுடுகாருவை ஏமாற்றிய தலைவர்கள் பற்றித்தான் இப்போது பேச்சு! எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஏன் தள்ளிப் போட்டார் நாயுடு! இந்திய அரசியலில் அமித்ஷா பேச்சை எதிர்க் கட்சிகள்...
Exit mobile version