இந்த #சிவனடியார் தன்பக்தர்கள் முன்னிலையில்… #மாற்றுமத போலீஸ்எஸ்ஐ #அந்தோணிமைக்கேல் என்பவனால்… கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்… லத்தி உடைந்துபோகும் அளவுக்கு இவர் #தாக்கப்பட்டதற்கு காரணம்… இவர் வந்த பிறகு அந்த ஏரியாவில் உள்ள #சர்ச்சுக்கு கூட்டம் #குறைந்ததுதானாம்…
தன் பக்தர்கள் முன்னாலேயே கடுமையாகத் தாக்கப்பட்டதில் #மனஉளைச்சல் அடைந்த இந்த சிவனடியார் #எல்லாம் #அழிந்துபோகவேண்டுமென #சாபம்விட்டுவிட்டு… வீடியோ பதிவுசெய்து #வாக்குமூலம் கொடுத்துவிட்டு… #தற்கொலை செய்து கொண்டார்…. என்ன #ஒருகொடூரம்…?? இரண்டு மாதத்திற்கு முன் தூத்துக்குடியில் இதேபோல் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தது கிறிஸ்தவர்…. அதனால் #தமிழ்நாடேபொங்கிஎழுந்தது….
அனைத்து_கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது… அரசும் வழக்கை தனிப்படை அமைத்து விசாரித்தது…
ஆனால் இப்பொழுது இறந்து இருப்பதோ ஒரு #இந்து சிவனடியார்… மரணவாக்குமூலமே நேரடியாக காணொளியில் கொடுத்தும்… ஏன் #எந்த பத்திரிக்கைகளிலும் பெரிதாக செய்தி வரவில்லை..? தமிழகஅரசும் விஷயத்தை #அமுக்கப்பார்க்கிறது….
இந்த விஷயத்தில் #தமிழகஅரசும் தமிழக #ஏவல்துறையும் ஏற்கனவே கிழித்தது போல் கிழித்து தள்ளிவிடுவார்கள்.. என்பதால்.. இவர்கள் மீது நம்பிக்கை இல்லை… #சிபிஐ விசாரணை கண்டிப்பாகவேண்டும்..!!
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன்….
ஏற்கனவே சீரழிந்து கிடக்கும் தமிழகத்தின் நிலைமை….இதுபோன்ற சம்பவங்களாலும்.. #சாபங்களாலும்… மிகவும் கீழ்த்தரமான ஒரு நிலைமைக்கு செல்லும் என்பதே உண்மை… நீதி கிடைத்தால் வேண்டுமானால் #ஈசன் மன்னிப்பு கிடைக்கலாம்…???????
இந்துக்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து தண்டிக்க தான் முடியாது… தயவுசெய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…
(சமூக வலைத்தள வைரல் பகிர்வு)