இந்தியாவில் தடுப்பூசி … கதைகதையாம் காரணமாம்!

pm vaccine - 2026

மார்ச் 2020

மோடி: – கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் தேசிய லாக்டவுன்

சில்லறை நாய்கள்: – பாசிச, எதேச்சதிகார, ஹிட்லர்..

ஏப்ரல் 2020

மோடி: – தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்..

சில்லறை நாய்கள்: – இந்தியாவில் வாய்ப்பே இல்லை… இது சாத்தியமற்றது.. இதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.. வல்லரசு நாடுகளால் கூட முடியாததது மோடியால் முடியுமா.?

நான்கே மாதம், ஆகஸ்ட் 2020

மோடி: – இந்தியா இப்போது சொந்தமாக தடுப்பூசி தயாரித்து உள்ளது..

சில்லறை நாய்கள்: – அது தோல்வியடையும், மக்கள் இறந்துவிடுவார்கள்..

நவம்பர் 2020

மோடி: – மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்படும்..

சில்லறை நாய்கள்: – அவர்கள் சோதனை எலிகளா?.. மோடி அதை முதலில், பொதுவில் எடுத்துக் கொள்ளட்டும்

மோடி:- பாரதத்தின் கோவேக்சின் தடுப்பூசியை நான் போட்டு கொண்டேன்..

சில்லறை நாய்கள்: – மக்கள் சாகும் போது பிரதமர் மட்டும் ஊசி போட்டுக்கொள்வதா..

பிரவரி 2021

மோடி:- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்..

சில்லறை நாய்கள்: – நான் பாஜகவின் தடுப்பூசி போட மாட்டேன்.. இது ஹலால் அல்ல..

மோடி:- உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி மட்டுமே வழி..

சில்லறை நாய்கள்:- நாங்கள் இந்திய மருத்துவர்களின் தடுப்பூசியை நம்ப மாட்டோம்..

ஏப்ரல் 2021

மோடி: – மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்கும்..

சில்லறை நாய்கள்:- இது எதேச்சதிகாரம், மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால், எங்களை வாங்க அனுமதித்தால், முழு மாநிலத்திற்கும் 1 மாதங்களில் தடுப்பூசி போட்டுவிடுவோம்..

அடுத்த நாள்..

மோடி: – மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வாங்க அனுமதிக்கிறோம்..

ஒரு மாதம் கழித்து… தடுப்பூசி டெண்டரில் ஒரு நிறுவனமும் கலந்து கொள்ளாத நிலையில்..

சில்லறை நாய்கள்: – மாநிலங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றாமல் மோடி தட்டிக்கழிக்கிறார்..

ஜூன் 2021

மோடி:- மீண்டும், மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசியை வழங்கும்.. அதுவும் இலவசமாக வழங்கும்.. அனைத்தும் மத்திய அரசின் cowin வெப்சைட் மூலமாக பதிவு செய்து கண்காணிக்க படும்..

சில்லறை நாய்கள்: – கணக்கு கேட்கவே இணையம் மூலம் பதிவு செய்யபடுகிறது.. இது தவறான போக்கு.. இணையத்தளத்தை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும்..

மோடி:- நாங்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஊசி போட தொடங்குவோம்..

சில்லறை நாய்கள்: – தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கவில்லை..

இன்று… ஜூலை 2021

மோடி: – இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி தடுப்பூசிகள் (100 கோடி மக்களுக்கு 2 தவணைகள்) போடப்பட்டிருக்கும்.

சில்லறை நாய்கள்: – இம்பாசிபிள்.. வாய்ப்பே இல்லை..

மனசாட்சி துளி அளவாது கொண்ட மக்கள்:- …… (அவங்கவங்களுக்கு பிடிச்ச திட்டு…. பட், நோ பேட் வேர்ட்ஸ் ) …டேய் பரதேசி நாய்களா…

மோடி எதிர்ப்பு ஒரு கடுமையான மனப் புற்றுநோய்.. கடைசி சிகிச்சைக்கான மருத்துவ ஆராய்ச்சியும், பலமான அறுவை சிகிச்சைகளும் தேவை.. முற்றான சிகிச்சை கிடைக்கும் வரை மோடி விரோத நோயால் பாதிக்கப்பட்ட சில்லறை நாய்களின் மூளைக்கு எங்களுக்கு வலுவான இது போன்ற தடுப்பூசி போடப்பட்டு கொண்டே இருக்கும்…

(சமூக வலைத்தள வைரல் பகிர்வு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

Entertainment News

Popular Categories