December 5, 2025, 2:33 PM
26.9 C
Chennai

இந்தியாவில் தடுப்பூசி … கதைகதையாம் காரணமாம்!

pm vaccine - 2025

மார்ச் 2020

மோடி: – கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் தேசிய லாக்டவுன்

சில்லறை நாய்கள்: – பாசிச, எதேச்சதிகார, ஹிட்லர்..

ஏப்ரல் 2020

மோடி: – தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்..

சில்லறை நாய்கள்: – இந்தியாவில் வாய்ப்பே இல்லை… இது சாத்தியமற்றது.. இதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.. வல்லரசு நாடுகளால் கூட முடியாததது மோடியால் முடியுமா.?

நான்கே மாதம், ஆகஸ்ட் 2020

மோடி: – இந்தியா இப்போது சொந்தமாக தடுப்பூசி தயாரித்து உள்ளது..

சில்லறை நாய்கள்: – அது தோல்வியடையும், மக்கள் இறந்துவிடுவார்கள்..

நவம்பர் 2020

மோடி: – மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்படும்..

சில்லறை நாய்கள்: – அவர்கள் சோதனை எலிகளா?.. மோடி அதை முதலில், பொதுவில் எடுத்துக் கொள்ளட்டும்

மோடி:- பாரதத்தின் கோவேக்சின் தடுப்பூசியை நான் போட்டு கொண்டேன்..

சில்லறை நாய்கள்: – மக்கள் சாகும் போது பிரதமர் மட்டும் ஊசி போட்டுக்கொள்வதா..

பிரவரி 2021

மோடி:- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்..

சில்லறை நாய்கள்: – நான் பாஜகவின் தடுப்பூசி போட மாட்டேன்.. இது ஹலால் அல்ல..

மோடி:- உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி மட்டுமே வழி..

சில்லறை நாய்கள்:- நாங்கள் இந்திய மருத்துவர்களின் தடுப்பூசியை நம்ப மாட்டோம்..

ஏப்ரல் 2021

மோடி: – மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்கும்..

சில்லறை நாய்கள்:- இது எதேச்சதிகாரம், மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால், எங்களை வாங்க அனுமதித்தால், முழு மாநிலத்திற்கும் 1 மாதங்களில் தடுப்பூசி போட்டுவிடுவோம்..

அடுத்த நாள்..

மோடி: – மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வாங்க அனுமதிக்கிறோம்..

ஒரு மாதம் கழித்து… தடுப்பூசி டெண்டரில் ஒரு நிறுவனமும் கலந்து கொள்ளாத நிலையில்..

சில்லறை நாய்கள்: – மாநிலங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றாமல் மோடி தட்டிக்கழிக்கிறார்..

ஜூன் 2021

மோடி:- மீண்டும், மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசியை வழங்கும்.. அதுவும் இலவசமாக வழங்கும்.. அனைத்தும் மத்திய அரசின் cowin வெப்சைட் மூலமாக பதிவு செய்து கண்காணிக்க படும்..

சில்லறை நாய்கள்: – கணக்கு கேட்கவே இணையம் மூலம் பதிவு செய்யபடுகிறது.. இது தவறான போக்கு.. இணையத்தளத்தை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும்..

மோடி:- நாங்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஊசி போட தொடங்குவோம்..

சில்லறை நாய்கள்: – தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கவில்லை..

இன்று… ஜூலை 2021

மோடி: – இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி தடுப்பூசிகள் (100 கோடி மக்களுக்கு 2 தவணைகள்) போடப்பட்டிருக்கும்.

சில்லறை நாய்கள்: – இம்பாசிபிள்.. வாய்ப்பே இல்லை..

மனசாட்சி துளி அளவாது கொண்ட மக்கள்:- …… (அவங்கவங்களுக்கு பிடிச்ச திட்டு…. பட், நோ பேட் வேர்ட்ஸ் ) …டேய் பரதேசி நாய்களா…

மோடி எதிர்ப்பு ஒரு கடுமையான மனப் புற்றுநோய்.. கடைசி சிகிச்சைக்கான மருத்துவ ஆராய்ச்சியும், பலமான அறுவை சிகிச்சைகளும் தேவை.. முற்றான சிகிச்சை கிடைக்கும் வரை மோடி விரோத நோயால் பாதிக்கப்பட்ட சில்லறை நாய்களின் மூளைக்கு எங்களுக்கு வலுவான இது போன்ற தடுப்பூசி போடப்பட்டு கொண்டே இருக்கும்…

(சமூக வலைத்தள வைரல் பகிர்வு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories