பெரியார் சிலையை உடைக்க வேண்டும் … என்று சொன்ன ஹெச் ராஜாவை திமுக , திருமா, வீரமணி , வைகோ ,
வைரமுத்து, இப்படி திராவிட பச்சோந்திகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆளாளுக்கு அறிக்கைகள் தூள் பறக்கிறது.
அய்யா ஸ்டாலின் அவர்களே !
உங்கப்பா இந்துக்கள் மனங்களை எப்படி எல்லாம் காயப்படுத்தி பேசினார் !
இந்துக்கள் தெய்வமாக வணங்கும்
ஸ்ரீ ராமரை எந்த இன்ஜினியர் காலேஜில் படித்தார் என்று நக்கல் செய்தாரே ?
திருமாவளவன் இந்துக்கள் கோயில்களை இடிக்க வேண்டுமென அறிக்கை விட்டாரே !
பெருமாள் சக்தி உடையவரெனில் உண்டியலுக்கு காவலெதற்கு ? என்று
கனிமொழி திருப்பதி கோயிலை. அவமதித்தார்.
வைரமுத்து ஆண்டாள் தாயாரை அவமதித்தார்!
இவர்களை எல்லாம் முதலில் குண்டர் சட்டத்தில் கைது செய்து விட்டு !
பிறகு ஹெச் ராஜாவை கைது செய்யச் சொல்லுங்கள் மிஸ்டர் ஸ்டாலின்.
ஹெச் ராஜாவிற்கு அவ்வப்போது நாக்கில் சனியென்பதால் வரம்பு
மீறி பேசுகிறார் என்று. பேசுபவர்கள் எல்லாம் எப்போதுமே ஏழரையாகவே இந்து மதத்தையும் ,
இந்து மத தெய்வங்களையும் விமர்சிப்பதற்கு என்ன தண்டனைகளை தருவதென சொல்லுங்களேன் !
விநாயகர் சிலையை உடைப்போம்
என்று பேசியவர்கள் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொல்லிய போது மட்டும்
வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பது
எந்த ஊர் நியாயம்???????
மிஸ்டர் வைகோ ????
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்றதற்கு பொங்கோ பொங்கென்று பொங்கி !
வறட்டு கர்ஜனையில் கைகாலை உடைப்பேன் என்று கசாப்புக்காரர் வேஷமிடும் நீங்கள் ?????
இலங்கையில் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்ற திமுகவை மன்னிக்கவே கூடாது என்று வீரமுழக்கமிட்டு விட்டு ,
இன்று அதே திமுகவுடன்
வெட்கமின்றி கைக்குலுக்கி !
திமுகவை அழிக்க நினைப்போரின் எண்ணங்களை தவிடு பொடியாக்குவேன் என்று கொஞ்சும் உங்களை போன்ற இழிந்த நாக்குடையோரை தான் முதலில் தமிழக மக்கள் துண்டு துண்டாக
வெட்ட வேண்டும் !
நீங்களும் , உங்களின் நிறம் மாறும் கொள்கை இல்லா அரசியலையும்
கண்டு தமிழகத்தில் உள்ள மானமுள்ள மக்கள் காறித் துப்புகிறார்கள் !
-என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. இவை இப்போது வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் வைரலாகப் பரவி வருகிறது..