கைது செய் கைது செய் சீமானைக் கைது செய்! ராணுவத்தை இழிவுபடுத்திய சைமன் பயலைக் கைது செய் என்று கூக்குரல்கள் எழுந்துள்ளன சமூக வலைத்தளங்களில்!
சீமான் ஒரு கூட்டத்தில் பேசிய போது, இந்திய ராணுவத்தை கொச்சைப் படுத்திப் பேசுயுள்ளார் ! அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாகிஸ்தான் என்ற சப்பை நாட்டின் மீதுதான் இந்தியா போர் தொடுக்கும் என்றும் சீனாவிடம் மோதாது என்றும் உண்மைக்குப் புறம்பான கேலி கிண்டல் பேச்சுகளை எல்லாம் பேசியுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழலில் இதுபோன்ற கருத்துகள் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதால், சீமானைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்திய ராணுவத்தையும் இந்திய ராணுவ வீரர்களையும் இந்திய ராணுவ பலத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என்று கோருகிறார்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் பதிவுகளில்!
மேலும், இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவை அழிக்க நினைக்கும் சீனாவின் இராணுவத்தை புகழ்ந்தும் இந்திய ராணுவத்தின் பலத்தை கொச்சைப்படுத்தி பேசும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என்று கோரிக்கை வைக்கிறார்கள்!
மேலும், தேசத்துரோகியாக பேசும் சீமானையும் அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டு கைதட்டி ரசிக்கும் மூடர் கூட்டத்தையும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்று சோஷியல் மீடியாக்களில் கோரிக்கை வலுத்து வருகிறது….
ஈழத்தமிழனும் இலங்கையும் இல்லை என்றால் பிச்சை எடுக்கவேண்டிய பன்னிப் பய பேசுற பேச்சைப் பாரு என்று காறித் துப்புகிறார்கள் செந்தமிழர்கள்.
கிறிஸ்துவர்களுக்கு வால் பிடித்துக் கொண்டு தமிழை அழித்துக் கொண்டிருக்கும் தமிழின விரோதியை செருப்பால் அடிக்க வேண்டும் என்று சீறுகிறார்கள் பலர்.
யாசின் மாலிக்கை கவனித்த ராணுவம், அவனைக் கொண்டு வந்து தமிழகத்தை நாசமாக்கி, பல இளைஞர்கள்ன் வாழ்வை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கழுதையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அதற்குக் காரணமான சீமானின் பேச்சு இது…!